தமிழகத்தில் மின்சார தட்டுப்பாட்டை சமாளிக்க தமிழக மின்சார வாரியத்திற்கு மத்திய தொகுப்பில் இருந்து 6000 மெகாவாட் மின்சாரம் வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி வலியுறுத்தியுள்ளார்
தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? என மின்துறை செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
தமிழ்நாடு மின்துறையில் மெகா ஊழல்கள் காரணமாக தான் தமிழகத்தில் “அறிவிக்கப்படாத மின்வெட்டுகள்” நடைபெற்று வருகிறது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த குடியிருப்பு ஒன்றிற்கு ரூ.3.8 லட்சம் மின்கட்டனமாக அம்மாநில் மின் நிர்வாகம் அறிவித்தது பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த 15 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
காட்டாங்கொளத்தூரைச் சேர்ந்த, மின்பாதை ஆய்வாளராக பணிபுரிந்து வந்த சேகர்; பவுஞ்சூர் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ்;
பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம்; கிருஷ்ணகிரி மாவட்டம், சாமல்பட்டி தரப்பு மற்றும் கிராமத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி;
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.