பாராளுமன்றத்தின் குளிர்கால அமர்வின் முதல் நாளில் அங்கீகரிக்கப்படாத காலனிகளை முறைப்படுத்துவதற்கான மசோதாவை பாஜக பட்டியலிடவில்லை என்று ஆம் ஆத்மி கட்சி ஞாயிற்றுக்கிழமை குற்றம் சாட்டியது, மேலும் ஆளும் கட்சியின் பொய்கள் இதன்மூலம் பிடிபட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளது.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்னதாக சனிக்கிழமை புதுடெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டெல்லி காற்று மாசுபாடு குறித்து பாராளுமன்ற உறுப்பினர்கள் குரல் எழுப்பியுள்ளனர்.
தனி நபரின் அடையாளத்தை கண்டறிவதற்கு DNA தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த முற்படும் DNA தொழில்நுட்ப ஒழுங்குமுறை மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிசோதனைக்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக மக்களவைத் செயலகம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேச அமைச்சர் PC சர்மா செவ்வாய்க்கிழமை பாரதீய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் கைலாஷ் விஜயவர்கியாவின் 'கன்னங்களுடன்' மாநில சாலைகளின் நிலைமைகளை ஒப்பிட்டு சர்ச்சை உண்டாக்கியுள்ளார்.
புது டெல்லி சென்றுள்ள மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியுடன் சந்திப்பு நடத்தினார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என கூறப்படுகிறது.
கடந்த 17 ஆண்டுகளில் மாநிலங்களவையில் இந்த முறை நடந்த 249-வது கூட்டத்தொடர்தான் மிகவும் சிறப்பான கூட்டத்தொடர் என குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பெருமிதம் தெரிவித்துள்ளார்!
மக்களவையில் டி.ஆர்.பாலு பேசும் போது, தொடர்ந்து குறிக்கிட்டு பேசியதால் ஓ.பி.ரவீந்திரநாத்தை பார்த்து உனக்கு முதுகெலும்பில்லை, கம்னு உட்கார் என ஆவேசமாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு கூறினார்.
காஷ்மீரை மீட்க எனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக மக்களவையில், காஷ்மீர் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதத்தின் போது உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.