உலகின் தலைசிறந்த நடுவர்களுள் ஒருவரான ஆஸ்திரேலியாவின் சைமன் டஃபல், இந்திய வீரர்களில் யாரெல்லாம் வருங்காலத்தில் சிறந்த அம்பயர்களாக வர வாய்ப்புள்ளது எனக் கணித்துள்ளார்.
ICC ஆடவர் டெஸ்ட் ஆல்-ரவுண்டர் தரவரிசையில் ரவீந்திர ஜடேஜா மீண்டும் முதலிடத்திற்கு திரும்பினார். சக வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் ஜேசன் ஹோல்டரை பின்னுக்குத் தள்ளினார்.
அஸ்வின் முதலில் ரோகித், கேப்டன் விராட் கோலி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோரைப் பாராட்டினார். பின்னர் ஜார்வோ பிட்சை ஆக்கிரமிப்பதை நிறுத்துமாறு ஒரு சிறப்பு குறிப்பை வெளியிட்டார்.
கிரிக்கெட் செய்திகள்: அஸ்வினால் முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட் விளையாட முடியவில்லை. ஆனால் அவர் மூன்றாவது டெஸ்டில் (England vs India, 3rd Test) விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆடவர் கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படும் ஆர். அஸ்வின் மற்றும் மகளிர் டெஸ்ட் மற்றும் ஒருநாள் கேப்டன் மிதாலியின் பெயரை கேல் ரத்னா விருதுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அர்ஜுன் விருதுக்காக தவானை மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்...
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்ச்ரேகர் அடிக்கடி வீரர்கள் குறித்து கருத்துக்களை தெரிவிப்பது வழக்கம். அண்மையில், இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பற்றி அவர் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் நடைபெறும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் இந்தியா நியூசிலாந்துக்கு எதிராக விளையாடவுள்ளது. கடந்த சில ஆண்டுகளில், இந்திய பந்து வீச்சாளர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதமாக விளையாடியுள்ளனர்.
டெல்லி அணியின் முன்னணி பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஐபிஎல் போட்டித் தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது
இரண்டாவது ஒருநாள் போட்டியில், இந்திய பெண்கள் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அற்புதமான வெற்றியைப் பெற்றது. இந்த போட்டியில், முதலில் ஆடிய தென்னாப்பிரிக்க அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்சர் படேல் மற்றும் ரிஷப் பந்த் ஆகியோர் மிகச் சிறப்பாக ஆடினர். இந்த மூன்று வீரர்களும் இந்தியன் பிரீமியர் லீக்கில் (IPL) டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக விளையாடுகிறார்கள்.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் தொடர் (IND vs ENG) முடிந்தது. IND vs ENG டெஸ்ட் தொடரை வென்ற பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின் மனைவி ப்ரீதி நாராயணன், கணவரை வீட்டுக்கு விரைவில் வரச் சொல்லி அன்பை பகிர்ந்து கொண்டார்.
இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் நடந்த நான்காவது டெஸ்டில் சனிக்கிழமையன்று இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.