இந்தியா இங்கிலாந்து இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி இன்று நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் துவங்கியது. அபாரமாக பந்து வீசிய இந்திய அணி இங்கிலாந்து அணியை 205 ரன்களுக்கு ஆட்டமிழக்க வைத்தது.
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அற்புதமாக ஆடி வெற்றி பெற்றது. அதன் ஏதிரொலியாக இந்திய அணியின் ரோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரிஷப் பந்த் ஆகியோர் டெஸ்ட் தரவரிசையில் முன்னேறியுள்ளனர்.
இந்தியா இங்கிலாந்து இடையில் நடைபெற்று வரும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.
புதிதாக அமைக்கப்பட்ட கரும் பச்சை சேப்பாக்கம் மைதானம், கொரோனா தாக்கத்திற்கு பிறகு சென்னை ரசிகர்கள் எழுப்பும் உற்சாகக் குரலை இன்று காலை முதல் கேட்கும். இது இந்திய அணிக்கு பலம் சேர்ப்பதாக அமையும் என்று சொல்லலாம்.
இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தான் விளையாடிய 17 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சராசரியாக 62 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய மண் அவருக்கு எப்போதுமே நல்ல அனுபவத்தை தருகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் இஷாந்த் ஷர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை செய்துள்ளார்.
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தனது அபார ஆட்டத்தைத் தொடர்ந்தார். ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 555 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா இங்கிலாந்து இடையில் சென்னை எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் மற்றும் தொடக்க ஆட்டக்காரர் டொமினிக் சிபிலி ஆகியோர் ஆதிக்கம் செலுத்தினர்.
சையத் முஷ்டாக் அலி டிராபியில் தமிழகத்தின் வெற்றியைத் தொடர்ந்து இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடராஜன் மாநிலத்தில் உள்ள திறமையின் ஆழத்தை எடுத்துரைத்தார்.
பும்ராவின் காயம் அஜிங்க்யா ரஹானே தலைமையிலான அணிக்கு மிகப்பெரிய அடியாக இருக்கும். இந்திய வேகப்பந்துவீச்சு தாக்குதல் இப்போது ஒரு அனுபவமற்ற தாக்குதலாக உள்ளது.
ஆஸ்திரேலியாவின் 407 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இந்திய அணி (Team India) ஐந்து விக்கெட்டுக்கு 334 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிராவில் முடித்தது. ஐந்தாவது நாளில் ஆஸ்திரேலியா வெற்றி பெற எட்டு விக்கெட்டுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்கள் அவ்வாறு செய்யத் தவறிவிட்டன.
ஐ.பி.எல் 2020 போட்டிகள் தான் இன்று தலைப்புச் செய்திகளில் இருக்கின்றன. யார் எவ்வளவு ரன் எடுத்தார், வெற்றி பெற்ற அணி எது என பல்வேறு தகவல்களும் காரசாரமாக பேசப்படுகின்றன. ஆனால், போட்டியில் விளையாடவிருந்து ஏதோவொரு காரணத்தால் விளையாட முடியாமல் போனவர்கள் யார்-யார் என்று தெரியுமா? இதோ புகைப்படத் தொகுப்பு...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.