Lok Sabha Election 2024: தேர்தலுக்கு பின் முதல் நடவடிக்கையே சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புதான் என காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் பதவி கேட்டு கார்த்தி சிதம்பரம் பிரியங்கா காந்தியின் உதவியை நாடியதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்களை நமது செய்தியாளர் நெளஷாத் வழங்க கேட்கலாம்.
இந்தியா கூட்டணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் கூறிய நிலையில், அவரிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர்
2024 நாடாளுமன்றத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடியை எதிர்த்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாக வெளியாகியுள்ள தகவலால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பெண்களுக்கு மாத உதவித்தொகை ரூ1500, ரூ500 க்கு சமையல் எரிவாயு மற்றும் 100 யூனிட் இலவச மின்சாரம் ஆகியவை நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வாக்குறுதி அளித்தார்.
டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காவல் துறைக்கு அழுத்தம் கொடுப்பது யார்? என்று ஒன்றிய அரசுக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.
Agnipath Protest: "ராணுவ வீரர்கள் மற்றும் விவசாயிகளை மத்திய அரசு அவமதித்து வருகிறது. வேளாண் சட்டத்தை போல அக்னிபாத் திட்டத்தையும் பிரதமர் திரும்பப் பெற வேண்டும்" என ராகுல் காந்தி கோரிக்கை வைத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.