சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் கிங் அப்துல்அஜிஸ் ஒட்டகத் திருவிழாவின் அழகுப்போட்டியில் இருந்து 40 ஒட்டகங்கள் வெளியேற்றப்பட்ட காரணம் சுவாரசியமானது
அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் குழு, வயது வந்த ஆண் புலியான 'MDT 23' என்ற புலியை வேட்டையாட 'வேட்டை ஆணை' (Hunting Order) இந்தியாவின் வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் 1972 பிரிவு 11 (1) (a)இன் கீழ் பிறப்பிக்கப்பட்டுள்ளது
இரண்டு பேர் மற்றும் கால்நடைகளின் இறப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறப்படும் காட்டுப் புலி ஒன்றை வேட்டையாடுவதற்கான உத்தரவை தமிழ்நாடு வனத்துறை வெளியிட்டுள்ளது
ஐஐடி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், நூற்றுக்கும் மேற்பட்ட நாய்கள் ஐஐடி வளாகத்தில் இருப்பதாகவும், வீட்டில் பராமரிக்க முடியாதவர்கள் நாய்களை இங்கு விட்டுச் செல்வதால் நாய்கள் எண்ணிக்கை அதிகமாவதாகவும் தெரிவித்தார்.
பாம்புக்கு உதவ நினைத்த ஒரு இளைஞர், குச்சியை வைத்து பாம்பை வீட்டிற்கு வெளியே தூக்க முயற்சிக்கிறார். ஆனால், அந்த பாம்பு சீறி படமெடுத்து நிற்கும் போது வெலவெலத்துப் போகிறார்...பாம்பு படமெடுக்கும் வைரல் வீடியோ
மனிதர்களை விட விலங்குகள் புத்திசாலி என்பதை பல சம்பவங்கள் நிரூபித்துள்ளன. ஆனால் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகும் ஒரு வீடியோ அது உண்மை என்பதை நிரூபிக்கிறது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.