சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் சாரதி போர்டலில், 2024 ஜனவரி 31ஆம் தேதி முதல், 2024 பிப்ரவரி 12ஆம் தேதி வரை, சிக்கல்கள் காணப்பட்டன. இதனால் ஓட்டுனர் உரிமங்களை புதுப்பிக்க விண்ணப்பிக்க முயன்றவர்கள், உரிமம் தொடர்பான சேவைகளை பெறுவதில், பெருத்த இடையூறுகளை எதிர்கொண்டனர்.
Need For Senior Care Reforms in India: இந்தியாவில் மூத்த குடிமக்களின் மக்கள் தொகை 2050 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகையில் 19.5 சதவீதத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. சீனியர் சிட்டிசன்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை சமாளிக்க வரிச் சீர்திருத்தங்கள், கட்டாய சேமிப்புத் திட்டம் மற்றும் முதியோர்களுக்கான வீட்டுத் திட்டம் என பல சீர்திருத்தங்கள் தேவை என நிதி ஆயோக் (NITI Aayog) அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
Top 10 Indian companies: தெற்காசியாவில் உள்ள பாகிஸ்தான் உட்பட சில நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட, இந்தியாவில் உள்ள சில இந்திய நிறுவனங்களின் சந்தை மதிப்பு அதிகமாக உள்ளது தெரியவந்துள்ளது.
Economic Strategy Of India: இந்தியா சுதந்திரம் அடைந்து நூறாண்டு நிறைவடையும்போது 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு...
கர்நாடகாவில் நிதி ஒதுக்கினாலும், குழுக்கள் அமைத்தாலும் எந்த காலத்திலும் மேகதாது அணைக்கட்ட முடியாது என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திரா காந்தியின் மூன்றாவது மகன் என்று அழைக்கப்பட்ட சஞ்சய் காந்தியின் நெருங்கிய நண்பரான கமல்நாத் தனது மகனுடன் பாரதீய ஜனதா கட்சியில் சேர உள்ளார் என்ற செய்தி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
India vs England: இரண்டாவது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் ஒன்பது பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்கள் அடித்து 104 ரன்கள் எடுத்தார், பிறகு முதுகு பிடிப்பு காரணமாக ஓய்வு பெற்றார்.
Rahul Gandhi: மணிப்பூரில் தொடங்கிய ராகுல் காந்தியின் இந்த பாரத் ஜோடோ நீதி யாத்திரை 15 மாநிலங்கள் வழியாக சுமார் 6700 கிலோ மீட்டரை கடந்து மும்பையில் நிறைவு பெறும்.
Sita Name Controversy: ஏகபத்தினி விரதன் ராமரின் மனைவி சீதாவின் பெயருக்கு வனத்துறை அதிகாரிகள் களங்கம் ஏற்படுத்தினார்களா? விநோத வழக்கு... தீர்ப்பு என்னவாக இருக்கும்?
Prasanth Kishore On Election 2024 Results: இந்துத்துவாவை முன்னிறுத்தும் பாரதிய ஜனதா கட்சியின் இந்துத்துவாவை எதிர்க்கட்சிகள் எப்படி எதிர்கொள்ள வேண்டும்? வியூகம் அமைத்துக் கொடுக்கிறார் பிரசாந்த் கிஷோர்...
மும்பை விமான நிலையத்தில், 80 வயது பயணி ஒருவர், சர்க்கர நாற்காலி கிடைக்காத நிலையில், விமானத்திலிருந்து டெர்மினலுக்கு நடந்து செல்லும் போது, கீழே விழுந்து இறந்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.