தலைவாசல் அருகே வீரகனூரில் தகதாக உறவை கண்டித்த காதலியின் கணவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்ததாக செல்வராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் பல அதிர்ச்சி தகவல்களும் வெளியாகியுள்ளது.
Sanatan Vs Udhayanidhi: சனாதனம் பற்றி தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசமான கருத்துக்களின் தொடர்ச்சியாக புதிய நாடாளுமன்றத்திற்கு இந்திய குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது
India Canada Row: அமெரிக்காவும் பிற நாடுகளும் இந்தியாவை சீனாவுக்கான வலுவான ஒரு மாற்றாக பார்ப்பதால், அந்த நாடுகளின் அதரவு இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கே இருக்கும்.
Kamal Haasan On Women Reservation Bill: மக்களவையில் மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு கமல்ஹாசன் வரவேற்பு அளித்துள்ளார்.
Chandrayaan-3 Mission: நிலவின் தென் துருவப் பகுதியில் உள்ள சந்திரயான்-3 தரையிறங்கும் தளத்தில் சூரிய உதயம் ஏற்பட்டதும், பேட்டரிகள் ரீசார்ஜ் செய்யக் காத்திருப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்தியா-கனடா உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், கனடாவில் வசிக்கும் அல்லது பயணம் செய்யும் அனைத்து இந்திய பிரஜைகளும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு இந்திய வெளியுறவு அமைச்சகம் வழங்கிய அறிவுறுத்தியுள்ளது.
Chandrayaan-3 Salary Controversy: பிபிசி கட்டுரையில் வெளியான, சந்திரயான் சம்பளம் தொடர்பான செய்திகள் தொடர்பான PIB உண்மைச் சரிபார்ப்பு செய்தி அப்டேட்ஸ் என்ன தெரியுமா?
புதிய வாட்ஸ்அப் சேனலில் சேர்ந்த பிரதமர் மோடி, வாட்ஸ்அப் சமூகத்தில் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் மக்களுடன் நெருங்கி பழகவும் அவர்களுடன் தொடர்புகளை அதிகரிக்கவும் இது ஒரு புதிய வாய்ப்பு என்று தெரிவித்துள்ளார்
NO More 2000 Rupees Notes Please: ₹2,000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்கிய இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) உத்தரவு அமலுக்கு வர இன்னும் 11 நாட்கள் இருக்கும் நிலையில், 2,000 ரூபாய் நோட்டுகளை ஏற்றுக்கொள்வதை Amazon இந்தியா நிறுத்துகிறது.
Chandrayaan-3 Moon Mission: சந்திரனில் சூரியன் மறையத் தொடங்கியதால், விஞ்ஞானிகள் சந்திராயனுக்கும் ஓய்வு கொடுத்தனர். அடுத்த சந்திர நாள் இடைவேளையின் போது, செப்டம்பர் 22 முதல் மீண்டும் சந்திராயன் 3 பணிகளைத் தொடங்கும்.
India expel senior Canadian diploma: 'இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள்' தொடர்பாக கனடாவின் உயர்மட்ட தூதரக அதிகாரியை புதுடில்லி வெளியேற ஆணை பிறப்பித்துள்ளது
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. பழைய நாடாளுமன்றக் கட்டடத்தில் சிறப்புக் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியுள்ள நிலையில், இந்த கூட்டத்தொடரில், இன்று பழைய நாடாளுமன்றத்திற்கு விடை கொடுக்கப்பட்டு, நாளை முதல் புதிய நாளுமன்றத்தில் கூட்டம் நடைபெறும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.