இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டின் அணு ஆயுத நிபுணர்களுடன் இன்று திடீர் ஆலோசனை நடத்தியுள்ளார்
புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 100 மணி நேரத்திற்குள், ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கத்தின் தலைமை காஷ்மீரில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது!
வடக்கு சிக்கிம் பொழிந்து வரும் பூஜ்ஜியம் டிகிரிக்கும் குறைவான பனிப்பொழிவில் சிக்கி தவித்த 150-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை இந்திய ராணுவ படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்!
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ராஜபுர பகுதியில் உள்ள கிராமத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே நடக்கும் மோதல் சம்பவத்தில் நான்கு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.