டிராஃபிக் போலீஸார் வாகனத்தைப் பறிமுதல் செய்ததை தாங்க முடியாத இளைஞர் ஒருவர், அந்த இடத்திலேயே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தச் சம்பவம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.
இந்திய ரயில்வே நாட்டின் 'life line' என்றும் அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் இந்திய இரயில்வே ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு லட்சக்கணக்கான பயணிகளை ஏற்றிச் செல்கிறது.
மதுபோதையில் ரகளை செய்த மகனை அடித்து கொலை செய்து சாக்குமூட்டையில் கட்டி தீவைத்து எரித்து கொன்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சாமியாரின் உறவினர் மற்றும் போமாவின் பஞ்சாயத்து தலைவர் தான் கோவிலை நிர்வகிக்கிறார். ஒரு பாத்திரத்தில் மதுவை சேகரித்து தனது பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குவதாக கூறினார், ஆனால் அவர் ஒருபோதும் குடித்ததில்லையாம்!
மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளது எந்த மாநிலத்தில் தெரியுமா? டெல்லியில் தான். டெல்லியில் மது அருந்துவதற்கான சட்ட வயது 21 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக மாநில துணை முதல்வர் மணீஷ் சிசோடியா திங்களன்று அறிவித்தார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.