முதலமைச்சர் முக ஸ்டாலின் சாப்பிடாமல் கூட விழுப்புரத்திற்கு சென்று மக்களை பார்வையிட்டார் என்று காட்பாடியில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார்.
யானை தாக்கி உயிரிழந்த விவசாயிக்கு 5 லட்சம் நிவாரணம், கட்டிடத்தொழிலாளி பணியின் போது தவறி விழுந்தால் 3 லட்சம் நிவாரணம் ஆனால், கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தால் 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி ஊக்குவிக்கிறார்கள் என்றால் ஸ்டாலின் தான் தலைசிறந்த முதல்வர் என்பதை காட்டுகிறது என்றும், வேறு விமர்சிக்க முடியவில்லை, எனவும் கூறினார்.
தானியங்கி மது இயந்திரம் அதிமுக ஆட்சி காலத்திலேயே திறக்கப்பப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு போகாதா அன்புமணி ராமதாஸ் தவறான தகவலை வெளியிடுகிறார் என அமைச்சர் செந்தில் பாலாஜி விமர்சித்துள்ளார்.
மதுபானம் குடிக்க 15 கி.மி., தூரம் செல்லும் மது பிரியர்களின் கஷ்டத்தை போக்க, தர்மபுரி மலை கிராமத்தில் தனது வீட்டிலேயே ஒருவர் பெட்டி பெட்டியாக மதுபானங்களை விற்பனை செய்துள்ளதாக தெரிகிறது.
வணிக பகுதிகள் அல்லாத இடங்களில் நடைபெறும் கொண்டாட்டங்களில் மதுபானம் பரிமாற சிறப்பு உரிமம் வழங்கும் முறை நீக்கம், சர்வதேச விளையாட்டு போட்டிகளின்போது மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கப்படும்- தமிழக அரசு அறிவிப்பு, மார்ச் 18ந் தேதி வெளியிடப்பட்ட அறிவிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவிப்பு
Alcohol not allowed in Wedding: திருமண மண்டபங்களில் லைசென்ஸ் பெற்று மது அருந்தலாம் என உள்துறை செயலாளர் அறிவித்திருந்த நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜி மறுப்பு தெரிவித்துள்ளார்.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு இரண்டு நாட்களில் நாமக்கல் மாவட்டத்தில் 9 கோடியே 25 லட்சத்திற்கு மது விற்பனை நடைப்பெற்றுள்ளதாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்தார்.
டாஸ்மாக்குக்கு எந்தெந்த நிறுவனங்களிடம் இருந்து, எவ்வளவு விலைக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்ற விவரங்களை தெரிவிக்கும்படி, டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Diwali Tasmac Sales: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் 464.21 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆனது. தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக ஆன மது விற்பனை விவரங்கள்...
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.