COVID-19 ஊரடங்கின் போது புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஊரை அடைய உதவிய தனது அனுபவத்தை விவரிக்கும் ஒரு புத்தகத்தை சோனு சூட் இப்போது கொண்டு வர உள்ளார்.
மும்பை (Mumbai) நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் "பலத்த நீர்வீழ்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது" என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) கணித்துள்ளது.
சேலத்தில், மும்பைக்கு தான் சென்றுவந்த தனது பயண வரலாற்றை மறைத்து, சுமார் 20 பேருக்கு கோவிட்-19 தொற்று பரவ காரணமாக இருந்த 30 வயது நபர் மீது தொற்றுநோய் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாக பலத்த மழை பெய்தது, இதன் விளைவாக நகரின் பல தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
மும்பையில் முடிதிருத்த கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் ஞாயிற்றுக்கிழமை முதல் மீண்டும் செயல்பட துவங்கியுள்ளது. மகாராஷ்டிரா அரசு தனது 'மிஷன் பிகின் அகெய்ன் பேஸ் IV(Mission Begin Again Phase IV)' -ன் கீழ் மாநிலத்தில் மீண்டும் சில நடவடிக்கைகளை தொடர அனுமதித்துள்ளது.
ஜூன் 30-ஆம் தேதிக்கு மத்திய அரசு (Unlock 2.0)அன்லாக் 2.0-க்கான வழிகாட்டுதல்களை வெளியிட வாய்ப்புள்ளது. எதிர்வரும் Unlock 2.0-ன் கீழ், தேர்ந்தெடுக்கப்பட்ட சர்வதேச வழித்தடங்களில் விமான பயணத்தை அரசாங்கம் அனுமதிக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கிறது.
கொரோனா தொற்றால் பணியிழந்த இளைஞர்களுக்கு பகுதி நேர வேலை அளிக்க அமேசான் இந்தியா (Amazon India) முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ஒரு மணி நேரத்திற்கு ₹140 வரை சம்பாதிக்கலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா நோய்த்தொற்றின் (Coronavirus) மொத்த எண்ணிக்கை இப்போது 3 லட்சத்தைத் தாண்டியுள்ளன. சனிக்கிழமை காலை நிலவரப்படி, கடைசி 24 மணி நேரத்தில், 11458 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பதிவாகியுள்ளன.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) ஊழல் குற்றவாளி நீரவ் மோடிக்கு சொந்தமான 1,400 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய மும்பையில் உள்ள சிறப்பு PMLA நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.