தனது புத்தக வெளியீட்டிற்காக பயோ பபிள் பாதுகாப்பு வளையத்தை விட்டு தான் வெளியே வந்தது தவறில்லை என இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி உறுதியாக இருக்கிரார்.
லார்ட்ஸை நினைவில் வைத்துக்கொண்டு, லீட்ஸ் மறந்துவிடுங்கள். நல்ல தருணங்களை நாம் நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற விஷயங்கள் போட்டிகளில் நடந்து கொண்டே இருக்கும் என அணிக்கு நம்பிக்கை அளித்த ரவி சாஸ்திரி.
அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ள டி 20 உலகக் கோப்பை முடிந்ததும் ரவி சாஸ்திரியின் ஒப்பந்தம் முடிவுக்கு வருகிறது. முன்னாள் இந்திய ஆல்ரவுண்டரான ரவி சாஸ்திரி இந்த பதவிக்கு மீண்டும் விண்ணப்பிக்கும் மனநிலையில் உள்ளாரா என்பது தெளிவாகவில்லை.
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி இங்குள்ள ஏஜஸ் பவுலில் இந்திய அணியின் பயிற்சி அமர்வுக்குப் பிறகு பிட்ச் கியூரேட்டர் சைமன் லீயின் நாய்க்கு பீல்டிங் பயிற்சி அளித்தார். வேடிக்கையான இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.
விராட் கோலி மற்றும் ரவி சாஸ்திரி இருவரும் ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தனர். அவர்கள் நேரலையில் (Live) இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை. இந்த ஆடியோ இப்போது வைரல் ஆகி வருகிறது.
இங்கிலாந்தில் நடைபெறவுள்ள ஐ.சி.சி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னதாக, இந்தியா ஐ.சி.சி டெஸ்ட் அணி தரவரிசையில் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ரோஹித் ஷர்மா இன்னும் அங்கு சென்று இந்திய அணியுடன் இணையவில்லை. இது தொடர்பாக, ஆஸ்திரேலியாவில் கேப்டன் விராட் கோலி மற்றும் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோருடன் BCCI வீடியோ மூலம் கலந்துரையாடல் நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தனது கிரிக்கெட் வாழ்க்கை தடைப் படுவதற்கு ரவி சாஸ்திரி முக்கியக் காரணம் என பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். தனது தலைமையில் தற்போதைய அணி இந்திய அணி தான் சிறந்தது என்று கூறிய ரவிசாஸ்திரியை கடுமையாக கம்பீர் தாக்கி பேசியுள்ளார்.
புதிய பயிற்சியாளர் குறித்து விராட் கோலியிடம் ஆலோசனை கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என பயிற்சியாளர் தேர்வு குழு உறுப்பினர் அனுஷுமன் கெய்க்வாட் தெரிவத்துள்ளார்.
கடந்த மூன்று ஆண்டுகளாக எங்கள் அணி சிறப்பாக விளையாடுகிறது. அணியில் எந்தவி பிரச்சனையும் இல்லை என்பதற்கு இதுவே சான்று என கேப்டன் விராட் கோலி கூறியுள்ளார்.