நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பெய்யும் கனமழையால் திருச்செந்தூர் கோவிலுக்குள் மழைநீர் புகுந்தது... மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மதியம் விடுமுறை அறிவிக்கப்பட்டது
இன்று காலை முதல் கள்ளக்குறிச்சி, வேலூர், நெல்லை, திருவாரூர், விழுப்புரம், கடலூர் என ஆறு மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், அந்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளனர்.
சென்னை கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமனங்களுக்கு பதிலாக ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்படுவது மிகப் பெரிய அநீதி என்று தமிழக எம்.பி சு. வெங்கடேசன் மத்திய கல்வி அமைச்சருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
மாணவர்கள் பள்ளிக்கு செல்லாமல் மாதக் கணக்கில் தொடர்ந்து வீட்டிலேயே இருப்பது அவர்களிடையே பெரும் மன அழுத்தத்தை ஏற்படுத்தியிருப்பதை கருத்தில் கொண்டு செப்டம்பர் முதல் தேதியில் இருந்து 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்குகின்றன
Namaste சொல்லவும், சமஸ்கிருத வார்த்தைகளை பயன்படுத்தவும் தடை விதித்துள்ள நாடு எது தெரியுமா? அந்த நாடு 28 ஆண்டுகளாக யோகாவை தடை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பல ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர், அரசு பொதுப் பள்ளிகளில் யோகா மீது இருக்கும் 28 ஆண்டுகால தடையை ரத்து செய்யவேண்டும் என்று கோரிக்கை எழுப்பியிருக்கிறார்,
பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாகாலாந்து மாநிலத்தில், சிறிய வகுப்பு பள்ளிகளுக்கும் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
பொது போக்குவரத்து ஏற்கனவே நெரிசலானது மற்றும் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறப்பது நெரிசலான பேருந்துகளில் பயணிக்க வைக்கும், இது தொற்று அபாயத்தை அதிகரிக்கும்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.