Tamil Nadu Crime News: கணவனின் தூண்டுதலின்பேரில் அவரது மனைவியை பல ஆண்கள் சேர்ந்து கையை பிடித்து இழுத்து செல்லும் சென்று, காரில் கடத்தி சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று நான்கு அமைச்சர்கள் புதிதாக பதவியேற்றனர். இந்த பதவியேற்பு விழா சென்னை ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிலையில், இதில் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், பிற அமைச்சர்கள், கூட்டணி கட்சித் தலைவர்கள், துர்கா ஸ்டாலின், கிருத்திகா உதயநிதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். இதில் முக்கியமாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்காததது பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது.
Senthil Balaji: சிறையில் இருந்து வெளிவந்த மூன்று நாள்களில் செந்தில் பாலாஜி இன்று அமைச்சராக பொறுப்பேற்றார். இந்நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட இலாக்காவில் கடைசி நேரத்தில் ஸ்டாலின் ட்விஸ்ட் வைத்துள்ளார் எனலாம்.
Tamil Nadu Cabinet: தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து மூன்று அமைச்சர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், அவர்கள் நீக்கப்பட்டதற்கான பின்னணி என்ன என்பது குறித்து இங்கு விரிவாக காணலாம்.
Tamil Nadu Latest News: தமிழ்நாடு துணை முதல்வாராக உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) நாளை பொறுப்பேற்கிறார். மேலும் அமைச்சரவையில் மாற்றம் குறித்து ஆளுநர் மாளிகையில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Tamil Nadu Cabinet Changes: தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் நாளை ஏற்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், அமைச்சரவையில் புதிதாக யார் யாருக்கு வாய்ப்பு வழங்கப்பட உள்ளது என்பது குறித்தும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்தியாவின் முதல் ஹைப்பர்லோக்கல் செயலியான KYN (Know Your Neighbourhood), அறிமுகப்படுத்தப்பட்டு 6 மாதங்களில் இதுவரை 5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது.
TN Latest News Updates: நாமக்கல் அருகே போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் ராஜஸ்தானின் கொள்ளை கும்பலை சேர்ந்த ஒருவர் உயிரிழந்தார். இவர்கள் கேரளாவில் பல ஏடிஎம் திருட்டுகளில் ஈடுபட்டனர்.
கன்னியாகுமரி அருகே பிள்ளைகள் கவனிக்கத் தவறியதால் மன உளைச்சலில் இருந்த 90 வயதான கணவர், தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கருணைக் கொலை செய்த சம்பவம் பலரையும் உலுக்கியுள்ளது.
இந்தியா கூட்டணியை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்டம்பர் 30ஆம் தேதி பாஜக போராட்டம் நடத்த உள்ளதாகவும், இட ஒதுக்கீட்டை நீக்குவதாகக் கூறிய ராகுல் காந்தி மீது டிஜிபி அலுவலகத்தில் புகார் அளிக்க உள்ளதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
Seizing Raja Encounter: ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், சீசிங்ராஜாவிற்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என போலீசார் தெரிவித்துள்ள நிலையில், அவரை என்கவுண்டர் செய்ததற்கான காரணத்தையும் விளக்கியுள்ளது.
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி, கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களின் செயலுக்கு, நாகை மற்றும் காரைக்கால் மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
Tamilnadu Latest News Updates: ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தானது என்றும் எதிர்கட்சிகளே இல்லாத தேசத்தையும் ஒரு கட்சி ஒரு ஆட்சி என்ற முடிவை நோக்கி நகர்த்த அவர்கள் திட்டமிடுகின்றனர் என்றும் திருமாவளவன் குற்றஞ்சாட்டி உள்ளார்.
TN News Latest Updates: பழனி பஞ்சாமிர்தம் தூய்மையாக உள்ளதா என அமைச்சர் சேகர் பாபு தெளிவுப்படுத்த வேண்டும் என பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கரூரில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில், அத்துமீறி உள்ளே நுழைபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பதாகை வைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதி மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Tamil Nadu Latest News Updates: துணை முதலமைச்சர் பதவி குறித்தும், தவெக தலைவர் விஜய் பெரியார் திடலில் மரியாதை செலுத்தியது குறித்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.