Salem: நகையை இழந்த நபர் தனது உறவினர் மீதே புகார் அளித்துள்ளதால் இந்த வழக்கில் மேலும் பரபரப்பு கூடியுள்ளது. இது குறித்து காவல்துறை தனது விசாரணையை துவக்கியுள்ளது.
அரியலூரில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Viral Video: இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு தில்லாலங்கடி பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இவர் செய்யும் வேலையை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
Viral Video: இணையத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய ஒரு தில்லாலங்கடி பெண்ணின் வீடியோ வைரல் ஆகி வருகிறது. இவர் செய்யும் வேலையை பார்த்து மக்கள் அதிர்ச்சியடைகின்றனர்.
பவாரியா கொள்ளையர்கள் போன்று நோட்டமிட்டு திருடும் கொள்ளையர்கள் இருவர், பெங்களூருவில் வைத்து தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டனர். கோவையில் நகைக்காக மூதாட்டி கொன்று போட்டவர்கள், ஒரு வாரத்திற்கு பின், பெங்களூருவில் பிடிபட்ட சம்பவத்தின் முழு பின்னணி இதோ.
விழுப்புரம் அருகே தனது இருசக்கர வாகனத்தை திருடியவர்கள் குறித்து ஆதாரத்துடன் போலீசில் புகார் அளித்த கல்லூரி மாணவரைக் கொலை செய்த மர்ம கும்பல், சடலத்தை கிணற்றில் வீசியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.