காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு டாஸ்மாக் கடைகளில் துளையிட்டு மதுபானம் மற்றும் பணத்தைக் கொள்ளையடித்து வந்த பலே கொள்ளையன் கைது செய்யப்பட்டார்.
ஓசூர் அருகே கடப்பாரையால் வீட்டின் கதவை உடைத்து 35 சவரன் தங்க நகைகளை திருடிச் சென்ற முதியவரின் பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பெட்ரோல் பங்கில், பெட்ரோல் அடிக்க வருவது போல வந்த முதியவர் பங்க் ஊழியரின் செல்போனை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Viral Video: விமல் நடித்த களவாணி பட பாணியில் பைக்கில் வந்த திருடர்கள் மும்பை நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருக்கும் லாரியில் இருந்து பொருட்களை திருடி உள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பெண்கள் இருந்த வீட்டில் அத்துமீறி உள்ளே செல்ல முயன்ற சாம கோடாங்கியை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பைக்கில் லிப்ட் கொடுக்கும் நபர்களை கத்தியை காட்டி மிரட்டி, தனியாக அழைத்துச்சென்று சித்ரவதை செய்யும் கும்பலால் கோவில்பட்டி மக்கள் பீதியில் உள்ளனர். என்ன நடக்கிறது கோவில்பட்டியில்?
கொத்தனார் வேலையில் இருந்து கொண்டு, ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, நகைகளை திருடிவந்த பலே கில்லாடியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவரிடம் 56 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
சுங்குவார்சத்திரம் பகுதியில் போலீஸாரின் கண் முன்னே இளைஞரிடம் செல்போன் பறித்துக்கொண்டு தப்பியோடிய இரு வாலிபர்களை சினிமா பாணியில் துடித்திப்பிடித்து போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.