தென் தமிழகத்தின் விருதுநகர் தொகுதி நட்சத்திய தொகுதியாக தற்போது கவனம் பெற்றுள்ளது. அதற்கு முக்கிய காரணம், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மகன் விஜய பிரபாகரனும், ராதிகா சரத்குமாரும் களத்தில் நிற்பது தான்.
MGNREGA Wages Revised : இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் முதல் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் மகாத்மாகாந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் கூலி உயர்த்தப்பட்டது சர்ச்சைகளை எழுப்பினாலும், மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Tamil Nadu Lok Sabha Election 2024: தமிழக முழுவதும் பாஜக மற்றும் கூட்டணி கட்சியரின் மனுக்கள் ஏற்கப்பட்டபோதும் எதிர்க்கட்சிகளான திமுக மற்றும் அதிமுக கட்சிகளின் வேட்பாளர்களின் மனுக்கள் பெரும்பாலான இடங்களில் பரிசீலையில் உள்ளதாக தேர்தல் நடத்தக்கூடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளதால் கட்சியின் இடையே பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
Lok Sabha Elections: ஆட்சியர் அலுவலக நுழைவாயில் கதவுகள் மூடப்பட்டதால் அமமுகவினருக்கும் போலீசாருக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. போலீசார் தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்திற்குள் டிடிவி தினகரனின் பிரசார வேனில் சென்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
கோவையில் அதிமுக - பாஜகவுக்கு இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. கோவை பாஜக வேட்பாளரான அண்ணாமலை அதிமுக வேட்பாளர் சிங்கை ராமசந்திரனை கடுமையாக விமர்சித்திருந்தார்.
TTV Dinakaran And O Paneer Selvam Join Hands: இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தால்தான் அதிமுகவை மீட்க முடியும்! டிடிவி தினகரன் பேட்டியின் பின்னணி தகவல்கள்!
Lok Sabha Election Nomination: இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிவடைந்த நிலையில், அதற்கு பிறகும் வந்தவர்களுக்கு டோக்கன் முறையில் மனு தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டது.
கோவை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை தனது வேட்பு மனுவை மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்தி குமார் பாடியிடம் தாக்கல் செய்தார்.
Singai G Ramachandran : வாக்கு எண்ணிக்கை எண்ணும் வரை பாஜகவை நம்ப முடியாது!? வாக்கு எண்ணும் பள்ளிக்கு வெளியே உட்கார வேண்டும் என்று விமர்சிக்கும் அதிமுக வேட்பாளர்...
காஞ்சிபுரம் திமுக எம்பி க.செல்வம் குறித்து விமர்சனம் செய்து அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதி கடும் தாக்கி பேசுகையில், காஞ்சிபுரம் எம்.பியை கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் பத்தாயிரம் பரிசு என கூறினார்.
பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லாததால் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்க பட்ட பல்வேறு நோயாளிகள் தனது வாழ்நாள் முழுவதும் டயாலிசிஸ் செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் என சீறுநீரக மருத்துவர் ஜெரார்டு வினோத் பேட்டி
புகழ் பெற்ற நீலகிரியை கூகுலில் தேடினால் 2-ஜி ஊழல்தான் வருகிறது. நீலகிரி தொகுதி மக்களை தற்போதைய எம்.பி ராசா அந்த அளவிற்கு அவமானப்படுத்தியுள்ளார்: மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மேட்டுப்பாளையத்தில் பேட்டி.
கிறிஸ்தவர்கள் ஆண்டுதோறும் இயேசுவின் பாடுகளையும், உயிர்பிப்பையும் தியானிக்கும் வகையில் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிப்பது வழக்கம். இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக அனுசரிக்கப்படுகிறது. புனித வாரத்தின் தொடக்க நாளான குருத்தோலை ஞாயிறு, திருநாள் நிகழ்ச்சி இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பாக நடைபெற்றது.
Lok Sabha Elections: கடந்த மக்களவைத் தேர்தலில் தோல்வியடைந்த ஒரே தொகுதி தேனி தொகுதி திமுக எளிதில் ஜெயிக்க கூடிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதியை காங்கிரசுக்கு விட்டுக் கொடுத்து சவாலான தேனி தொகுதியை தளபதி ஸ்டாலின் எடுத்துக் கொடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.