March 31, 2022: மார்ச் 31, 2022க்கு முன் பல வரி மற்றும் முதலீடு தொடர்பான பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன. மார்ச் 31-க்குள் முடிக்க வேண்டிய சில முக்கிய பணிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
PF Account Update: பிஎஃப் கணக்கில் புதிய வங்கிக் கணக்கை எவ்வாறு சேர்ப்பது என்பதை இந்த பதிவில் காணலாம். சுலபமான வழிமுறைகளின் மூலம் இதை செய்து முடிக்கலாம்.
மொத்தம் 6 வகையான சேமிப்பு கணக்குகள் உள்ளன. உழைக்கும் மக்களுக்கு தனி, முதியோர்களுக்கு தனி, பெண்களுக்கு தனி, குழந்தைகளுக்கு என தனி சேமிப்பு கணக்கு உள்ளது.
ஆட்டோ டெபிட் கட்டண முறையின் கீழ், வங்கிகள் மற்றும் Paytm-Phonepe போன்ற டிஜிட்டல் தளங்களும், பணத்தை டெபிட் செய்யும் முன்னர் வாடிக்கையாளர்களின் அனுமதியைப் பெற வேண்டும்.
குருசந்திர விஸ்வாஸ் மற்றும் அசித் குமார் ஆகியோரின் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ள தொகை ரூ .900 கோடிக்கு மேல். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இரண்டு சிறுவர்கள் வங்கியிடம் தகவலை தெரிவித்தனர்.
ரகசியமாக பண முதலீடு செய்வதற்கும் பெயர் போன சுவிட்சர்லாந்து நாட்டில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் வங்கிக் கணக்குகள் தொடர்பான மூன்றாவது பட்டியல் இன்னும் சில நாட்களில் மத்திய அரசுக்கு கிடைக்கும்
ஏர்டெல் பேமென்ட்ஸ் வங்கி புதிய சேவையைத் தொடங்கியுள்ளது. இப்போது யுபிஐ கொடுப்பனவுகளுக்கான பே-டு-காண்டாக்ட் சேவை ஏர்டெல் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளது.
இப்போது SBI-யில் கணக்கை திறக்க விரும்பினால், மொபைல் மூலம் எளிதாக கணக்கைத் திறந்து விடலாம். வங்கிக் கணக்கைத் திறக்க வங்கிக்குச் செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.
இந்திய வங்கி ஊழியர்கள் சார்பில் தேவை இருந்தால் மட்டுமே வங்கிகளுக்கு வரவும் என்று வாடிக்கையாளர்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. அதன்படி எஸ்பிஐ வங்கி ஒரு சில முக்கிய பணிகளுக்கு மட்டும் வாடிக்கையாளர்களை வங்கியில் அனுமதிக்கும் அவை.,
SSY-Sukanya Samriddhi Yojana: மத்திய அரசின் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டத்தின் கீழ், வரி விலக்குடன், 2021 மார்ச் 31 வரை 7.6 சதவீத விகிதத்தில் வட்டி பெறப்படுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.