சென்னை வேளச்சேரியில், குப்பையை வீட்டின் முன்பு கொட்டியதை தட்டிக் கேட்ட செய்தியாளர் வீட்டில், நுழைந்து கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Chennai Relief Funds: சென்னை எண்ணூர் எண்ணெய் கழிவுகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் ரூபாயுடன், 12 ஆயிரத்து 500 ரூபாயும் நிவாரணமாக வழங்கப்படும் என புயல் மழை கண்காணிப்பு அதிகாரி கந்தசாமி ஐஏஎஸ் தெரிவித்தார்.
Michaung Cyclone Relief Funds: சென்னை வேளச்சேரியில் மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (டிச.17) தொடங்கி வைத்தார்.
சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்ததாலேயே பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும், இல்லையென்றால் வெள்ள பாதிப்பு மிக மோசமாக இருந்திருக்கும் என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tamilnadu Latest News: தமிழகத்தில் ஒரு பெண் ஆளுமை வளர்வதை திமுக அரசு விரும்பவில்லை எனவும் மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்ப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார்.
கேரளாவில் பரவும் புதிய கரோனா வைரஸுக்கு மக்கள் பயப்படதேவையில்லை என தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
புழல் மத்திய சிறையில் பட்டப்பகலில் பெண் கைதி ஒருவர் தப்பிஓட்டிய நிலையில் இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். உயர்பாதுகாப்பு கொண்ட சிறையில் இருந்து கைதி தப்பியது எப்படி எனவும் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுங்குவார்சத்திரம் அருகே பேக்கரியில் வியாபாரம் செய்து வந்த பெண்ணிடம் 3 பேர் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்கும் சிசிடிவி வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் 2 பேர் கைதான நிலையில் ஒருவர் மட்டும் தலைமறைமாகியுள்ளார்.
விருத்தாச்சலம் அருகே நடுரோட்டில் வெறும் உள்ளாடையுடன் பெண்களை உருட்டு கட்டையை கொண்டு மிரட்டிய இந்திய ராணுவ வீரரின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மிக்ஜாம் புயல் வெள்ள நிவராண பணிகளை பொது மக்கள் பாராட்டி இருக்கின்றனர். மத்திய குழு நேற்று வந்து தமிழக அரசு சிறப்பாக பணியாற்றி இருக்கின்றது என பாராட்டி உள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல் வழங்கப்பட்ட விவகாரத்தில், 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.