கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு சரமாரியான கேள்விகளை எழுப்பியுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இந்த உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர். அப்போது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டது.
சென்னை டோல்கேட்டில் ரவுடிசம் செய்த மாணவர்கள், போலீசாரை பார்த்ததும் உசேன் போல்டை மிஞ்சும் அளவிற்கு வேகமாக தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு கெத்து காட்டிய மாணவர்களை கொத்தாக போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
அரியலூரில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. குழந்தையை கொன்றது யார்? குழந்தையை கொல்ல என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்வது போல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
Attack On Kancheepuram Lady Police: காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் அவரின் கணவர் என்றும் கூறப்படுகிறது.
கொலை வழக்கில் நடிகர் தர்ஷன் தனது நீண்ட நாள் காதலியுடன் கைதாகியுள்ளார். இப்போது இந்த வழக்கில் பல திடுக்கிடும் திருப்பங்கள் அடுத்தடுத்து வெளியாகி ட்விஸ்ட் மேல் ட்ஸ்டாக அமைந்துள்ளது. என்ன தான் நடந்தது? கொலை செய்யப்பட்டவருக்கும் தர்ஷனுக்கும் என்ன சம்மந்தம்? காதலி கைதானது ஏன்?
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளங்களில் கப்பலில் வேலை என கூறி, போலி நியமன ஆணைகளை வழங்கி தூத்துக்குடி வாலிபரிடம் ரூ.75,000 பணம் மோசடி நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானாவில் ஏரிக்கரையோரம் உடல் ஒன்று மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசாருக்கு அதைவிட பெரிய ஷாக் காத்திருந்துள்ளது அப்படி என்னதான் நடந்தது? ஏரியில் மிதந்த உடல் யாருடையது?
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது.
Crime News: 15 வயது பள்ளி மாணவிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றம் செய்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.