Special Intensive Revision: சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், 2002/2005 - வாக்காளர் பட்டியல் விவரங்களை பொதுமக்கள் இணையதளம் வாயிலாக தேடும் வசதியை தேர்தல் ஆணையம் கொண்டுவந்துள்ளது.
தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் மேற்கொள்ளும் சிறப்பு தீவிர திருத்தத்தை முற்றிலும் எதிர்க்கவில்லை என்றும் அதில் அவசரம் காட்டுவது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
SIR தொடர்பாக மக்களிடம் உள்ள பல கேள்விகளைத் தேர்தல் ஆணையம் கவனத்துக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என என்.ஆர். இளங்கோ எம்.பி.யிடம் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
Rahul Gandhi : ஹரியானாவில் வாக்கு திருட்டு நடந்தது குறித்து ராகுல்காந்தி ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுகள் வைத்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் பதிலடி கொடுத்துள்ளது.
Rahul Gandhi: ஹரியானா மாநிலத்தில் ஆட்சித் திருட்டு நடைபெற்றதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் ஹரியானாவில் 8இல் 1 வாக்கு போலி என பகீரங்கமாக தெரிவித்துள்ளார்.
Election Commission: 2025ஆம் ஆண்டு இறுதியில் நடைபெற இருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு தெளிவை மேம்படுத்துவதற்கு EVM வாக்குச் சீட்டுகளை வடிவமைத்தல், அச்சிடுவது தொடர்பான புதிய வழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் இன்று (செப். 17) வெளியிட்டது.
Election Commission: 7 நாள்களில் பிரமாணப் பத்திரம் சமர்பிக்க வேண்டும் அல்லது நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ராகுல் காந்திக்கு கெடுவிதித்துள்ளது, தேர்தல் ஆணையம்.
கிரிக்கெட் வீரர் ரிங்கு சிங்கிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த விழாவில், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வாக்காளர் அடையாள அட்டை தேர்தலுக்கு வாக்களிக்க மட்டுமல்லாமல், மிக முக்கிய அடையாள ஆவணமாகவும் உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் அடையாள அட்டை இல்லையென்றால், பெற, வீட்டிலேயே இருந்தபடியே சில நிமிடங்களில் விண்ணப்பித்து , புதிய வாக்காளர் அட்டையைப் பெற்றுக்கொள்ளலாம்.
Tamil Nadu Latest News: இரட்டை இலை சின்னம் தொடர்பாக விரைவில் தீர்வு வழங்குமாறு இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ECI About AIADMK Two Leaves Symbol: இரட்டை இலை தொடர்பான வழக்கில் இன்னும் ஒரு வாரத்தில் தகுந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
EVM In 2050 AI Imagination : நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாகின. தேர்தல் என்றாலே வாக்காளர்கள், வாக்குச்சீட்டு, வாக்குப்பதிவு இயந்திரம்.... என பல விஷயங்கள் நினைவுக்கு வரும்...
Lok Sabha Elections 2024: மக்களவைத் தேர்தலை நடத்துவதற்காக சுமார் 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன என்று ராஜீவ் குமார் கூறினார்.
Lok Sabha Elections 2024: 18வது மக்களவை பொதுத்தேர்தலில் ப்திவான வாக்குகள் நாளை, ஜூன் 4ம் தேதி எண்ணப்படும். ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய முதல் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1ஆம் தேதி முடிவடைந்தது. மொத்தம் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Lok Sabha Election 2024 Results: 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா மாநில சட்டப் பேரவை மற்றும் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்கள் ஆகியவற்றுக்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Lok Sabha Polls First Phase: ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடக்கும் மாநிலங்கள் முதல் தொகுதிகள் வரை, வாக்காளர்கள் முதல் வாக்குச் சாவடிகள் வரை, தேர்தல்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.
7 Important Note For First Time Voters: முதல்முறை வாக்காளர்கள் வாக்குச் செலுத்தும்போது இந்த 7 விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக சரிபார்க்க வேண்டும். இதன்மூலம், உங்கள் வாக்கு சரியாக பதிவாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.