தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சுமார் 23 ஆயிரம் பள்ளிகளை திறந்து கல்வி கண் திறந்த பெருந்தலைவர் காமராஜரின் 119வது பிறந்த தினம் இன்று. அந்த படிக்காத மேதை காமராஜரின் பிறந்த தினமான இன்று, கல்வி வளர்ச்சி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
கொரோனாவின் இரண்டாவது அலை அனைவரையும் வாட்டி வதைத்து வருகிறது. சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இந்த அச்சுறுத்தும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன.
நாட்டில் கொரோனாவின் கோர தாண்டவம் தொடர்கிறது. அதை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும், ஊரடங்கு, லாக்டவுன் போன்ற முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளன.
தொழிலாளர்கள் தினம் இன்றுநாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், தமிழக மக்களுக்கு முதலமைச்சர் உட்பட அரசியல் கட்சி தலைவர்கள் பலர் மே தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மாநிலம் முழுவதும் பலத்த மழை பெய்யும் நேரத்தில், மூத்த நடிகர் விஜயகுமார் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமிக்கு ஒரு முக்கியமான கோரிக்கையை விடுத்துள்ளார்.
திமுக தலைவர் கொரோனா தடுப்பு நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். ஒரு நோயை வைத்து அரசியல் செய்யும் ஒரே கட்சி திமுக தான் றன எதிர்கட்சி மீது குற்றம்சாட்டினார்.
சுமார் 54 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சாலை மேம்பாலத்தை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே மக்கள் பெருமளவில் நடந்து கொள்கிறார்கள். அரசுதான், திடீர் முடிவுகளால் மக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி அதுவே நோய்த்தொற்றுக்குக் காரணமாக அமைந்துவிட்டது என்பதை மறைப்பதற்காக, ஊரடங்கு விதிகளை மக்கள் கடைப்பிடிக்கவில்லை எனப் பழி போட தமிழக முதல்வர் முயற்சி செய்கிறார் என திமுக தலைவர் குற்றசாற்று.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.