கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு விசாரணை கிடப்பில் போட்டிருக்கும் தமிழக அரசைக் கண்டித்து போராட்டம் நடத்த இருப்பதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரே எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து 2 ஆண்டுகளுக்கு முன்பு போராட்டம் நடத்தியுள்ளார்.
டாஸ்மாக்கில் சில இடங்களில் தவறுகள் நடைபெற்று வருவதாகவும், அந்த கடைகள் கண்டறியப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
பட்டுக்கோட்டையில் மணல் கடத்தியவர்களை விடுவிக்குமாறு திமுக எம்எல்ஏ வலியுறுத்தியதை மறுத்து பட்டுக்கோட்டை டிஎஸ்பி நடவடிக்கை எடுத்துள்ளார். இது தொடர்பாக இருவரும் பேசிக் கொண்ட ஆடியோ இப்போது வெளியாகியுள்ளது.
காதல் திருமணம் செய்து கொண்ட மனைவியை கொலை செய்து விட்டு நாடகமாடிய கணவர் மற்றும் அவரது பெற்றோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த குற்ற சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை பார்க்கலாம்.
திருச்சி அருகே இரண்டு கார்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட கொடூர விபத்தில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அரியலூரில் அடகு கடையின் சுவற்றில் துளையிட்டு ஒன்றரை கிலோ தங்க நகைகளை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
Double Murder Case: ஒரு சொட்டு ரத்தம் தான் வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு உலகின் மிக மர்மமான கொலை வழக்குகளில் ஒன்றாக இடம் பிடிக்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.