MS Dhoni: 2024 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி உடனான கடைசி போட்டியில் தோற்றதற்கு பின்னர், தோனி அந்த கோபத்தில் டிவி உடைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. அதுகுறித்து இங்கு காணலாம்.
IPL 2025 Mega Auction: ஐபிஎல் மெகா ஏலத்தை முன்னிட்டு தற்போது கொண்டுவரப்பட்ட ஒரு விதியின் கீழ், சிஎஸ்கேவின் தோனிக்கும், மற்ற அணிகளின் இந்த மூன்று வீரர்களுக்கும் இடம் உறுதி எனலாம். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
இந்தியன் பிரீமியர் லீக் 2025 ஏலம் மற்றும் வீரர்கள் தக்கவைப்பு தொடர்பான விதிகளை தற்போது அறிவித்துள்ளது. ஒவ்வொரு அணியும் 6 வீரர்களை தக்க வைத்து கொள்ளலாம்.
IPL player retention rules : ஐபிஎல் 2025 தொடரில் வீரர்கள் தக்கவைப்பது தொடர்பான விதிமுறைகள் இன்று வெளியாக வாய்ப்பு. இதனடிப்படையிலேயே தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் நீடிப்பாரா? இல்லையா? என்பது தெரிய வரும்.
2025ம் ஆண்டு ஐபிஎல் சீசன் பற்றிய சலசலப்புகள் இப்போதே தொடங்கியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மகேந்திர சிங் இருப்பாரா என்று வழக்கம் போல் எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது. இதனிடையே, அணியில் தக்க வைக்கும் பட்டியலில் தோனி இருக்கப்போகிறாரா இல்லையா என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.!
Chennai Super Kings: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வரும் ஐபிஎல் 2025 மெகா ஏலத்தை முன்னிட்டு அடுத்த சீசனுக்கு இந்த 5 வீரர்களைதான் தக்கவைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Chennai Super Kings: சிஎஸ்கே அணி முதல் ஐபிஎல் ஏலத்தில் (IPL Auction) இந்த இந்திய நட்சத்திர வீரரையே பெரிய தொகைக்கு எடுக்க நினைத்தது. அவர் யார் என்பதை இதில் பார்க்கலாம்.
கடந்த வாரம் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் ஷிகர் தவான் ஓய்வை அறிவித்து இருந்த நிலையில், தற்போது வேகப்பந்து வீச்சாளர் பரிந்தர் ஸ்ரான் ஓய்வை அறிவித்துள்ளார்.
தனது ஆல்டைம் பிளேயிங் 11 அணியை தேர்வு செய்யும் போது விக்கெட் கீப்பரை தேர்வு செய்யாமல் விட்டேன், என்னை மன்னித்துவிடுங்கள் என்று தினேஷ் கார்த்தி தெரிவித்துள்ளார்.
IPL Mega Auction 2025: 2025 ஐபிஎல் தொடரில் தோனி (MS Dhoni) விளையாடுவார் என கூறப்படும் நிலையில், ஒருவேளை அவர் மெகா ஏலத்தில் வந்தால் அவரை எடுக்க எந்தெந்த அணிகள் முயற்சிக்கும் என்பது குறித்து இங்கு காணலாம்.
MS Dhoni Yuvraj Singh : யுவ்ராஜ் சிங் உடன் நல்ல நட்பில் இருந்த தோனி ஒரு பாலிவுட் நடிகையின் என்டிரிக்குப் பிறகு இருவருக்குமான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது.
எம்எஸ் தோனி, விராட் கோலி கேப்டன்சியில் போதுமான வாய்ப்பு கிடைக்காததால் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து முன்கூட்டியே நான்கு இந்திய வீரர்கள் ஓய்வு பெற்றனர்.
IPL 2025 Mega Auction: வரும் ஐபிஎல் 2025 தொடரில் மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni) விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி வலுவாகியிருக்கும் நிலையில், பிசிசிஐயிடம் சிஎஸ்கே வைத்த பிரத்யேக கோரிக்கை குறித்து இங்கு காணலாம்.
MS Dhoni, IPL 2025 : அடுத்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவது என்பது ஐபிஎல் நிர்வாகம் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது என எம்எஸ் தோனி அறிவித்துள்ளார்.
Paris Olympics: பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் இந்திய துப்பாக்கிச்சுடுதல் வீரர் சுவப்னில் குசலே வெண்கலம் நிலையில், அவரது வெற்றிக்கு பின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் தோனி இருக்கிறார் என சொன்னால் உங்களால் நம்ப முடியுமா... ஆம், இதுகுறித்து சுவப்னில் கூறியதையே இங்கு காணலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.