பயோ-பப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளதாகவும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளி வீரர்களுக்கு உதவவில்லை -ரவி சாஸ்திரி
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, 2006 ஆம் ஆண்டே டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற நினைத்ததாக, மற்றொரு இந்திய நட்சத்திரமான விவிஎஸ் லக்ஷ்மண் கூறியுள்ளார்.
ஐபிஎல் 2022 போட்டிகளுக்காக, அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களில் விராட் கோலி, எம்எஸ் தோனி அல்ல, இந்த 3 வீரர்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது.
20 ஓவர் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக பொறுப்பேற்றிருக்கும் "ஹிட்மேன்" ரோகித் சர்மா, இதுவரை இந்திய அணிக்கு தலைமை தாங்கிய 20 போட்டிகளில் 16 போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்து அசத்தியுள்ளார்.
Virat Kohli against Pakistan in T20 World Cup: இந்தியா மற்றும் பாகிஸ்தான் (India vs Pakistan) இடையேயான போட்டியில், கிரிக்கெட் ரசிகர்களின் கவனம் விராட் கோலி மீது அதிகமாக இருக்கும். விராட் கோலியின் தலைமையில் கடைசியாக ஒரு முறை டி20 உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணிக்கு ஒவ்வொரு போட்டியும் மிக முக்கியமானதாக இருக்கும். பயிற்சி ஆட்டங்களில் இந்திய அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இருப்பினும் இந்த போட்டிகளில் கேப்டன் விராட் கோலி பெரிய ஸ்கோரை எடுக்க தவறிவிட்டார்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 17 முதல் தொடங்கி, வரும் நவ. 14ம் தேதி வரையில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.