அசுர வேகத்தில் யூபிஐ தேவை அதிகரித்துவிட்டது. சர்வதேச நாடுகளில் விரிவடைந்து வரும் யுபிஐ மூலப்பொருளாக விளங்குகிறது. டீ கடையில் டீ குடித்தாலும் இணையம் பேமெண்ட் என்ற நிலைக்கு மக்கள் மாறிவிட்டனர்.
ஓய்வு நிதி கார்பஸின் பெரும்பகுதி பாதுகாப்பான முதலீட்டு திட்டங்களில் இருக்க வேண்டும். அதற்காக எல்லாப் பணத்தையும் நிலையான வருமானத்தில் முதலீடு செய்ய வேண்டும் என்பதல்ல. அதில் ஒரு பகுதியை கொஞ்சம் ரிஸ்க் எடுத்து முதலீடு செய்தால், வருமானத்திற்கு குறைவில்லாமல் இருக்கும்.
நமது சொந்த தேவைகளுக்காக வாங்கப்படும் கடன் தனிநபர் கடன் என்று அழைக்கப்படுகிறது. உங்கள் CIBIL மதிப்பெண் அதிகமாக இல்லாவிட்டாலும், நீங்கள் எப்படி கடன் பெறுவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
Deadlines in 2024 December: 2024 ஆம் ஆண்டு நிறைவடையப் போகிறது. தற்போது டிசம்பர் மாதம் நடந்து வருகிறது. 2024 ஆம் ஆண்டின் கடைசி மாதத்தில் பல முக்கியமான நிதிக் காலக்கெடுவும் நெருங்குகிறது. இந்த காலக்கெடுவை நீங்கள் தவறவிட்டால், நீங்கள் சிக்கல்களைச் சந்திக்க நேரிடும்.
கோடீஸ்வரர் ஆக சரியான முதலீட்டு திட்டத்தை தேர்ந்தெடுப்பது எப்போதும் ஒரு சாமானியனுக்கு சவாலான பணியாகவே இருந்து வருகிறது. குறிப்பாக என்பிஎஸ் வாத்சல்யா யோஜனா மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்) ஆகிய இரண்டு திட்டங்களுமே சிறப்பானதாக இருப்பதால், முதலீட்டாளர்களிடையே குழப்பம் நிலவுகிறது.
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உள்ள லட்சக்கணக்கான உறுப்பினர்களுக்கு நிம்மதி அளிக்கும் வகையில், பிஎஃப் கிளைம் செயல்முறையை எளிதாக்குவதற்கு EPFO விதிகளில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
EPFO ATM Money Withdrawal: இனி ஏடிஎம் மூலமே PF பணத்தை வெளியே எடுத்துக்கொள்ளலாம் என கூறப்படும் நிலையில், அதற்கு வங்கியின் டெபிட் கார்ட் கொடுக்கப்படுமா அல்லது தனியாக பிரத்யேக கார்ட் கொடுக்கப்படுமா என கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து விரிவாக இங்கு காணலாம்.
Investment Tips: முதலீட்டிற்கு எப்போதும் பெரிய தொகை தேவை என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறு. நீங்கள் ரூ.100, ரூ.250 மற்றும் ரூ.500 ஆகிய குறைந்தபட்ச தொகைகளிலும் முதலீடு செய்யத் தொடங்கலாம்.
EPFO Update: தொழிலாளர் அமைச்சகம் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மற்றும் ஓய்வூதியத் திட்டத்தை மேம்படுத்த மிகுந்த முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. வரும் நாட்களில் பல முக்கிய அறிவிப்புகள் காத்திருக்கின்றன.
EPFO Rule Changes in 2025: 2025 ஆம் ஆண்டில் இபிஎஃப்ஓ செய்யக்கூடிய மேம்படுத்தல்களில், ATM இல் இருந்து PF பணத்தை திரும்பப் பெறுதல், பங்குகளில் முதலீடு செய்தல் மற்றும் பணியாளர் பங்களிப்பு வரம்பை நீக்குதல் போன்ற மாற்றங்கள் அடங்கும்.
EPFO New Rules: EPFO இன் புதிய விதிகளின்படி, இப்போது இபிஎஃப் உறுப்பினர்கள் (EPF Members) அவர்களின் க்ளைம் செட்டில்மென்ட் வரை வட்டித் தொகையைப் பெறுவார்கள்.
7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் நீண்ட காலமாக 18 மாத டி அரியர் தொகை குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இது தொடர்பான சமீபத்திய புதுப்பிப்பு ஒன்று கிடைத்துள்ளது.
Central Government Employees Latest News: அரசு வகுத்துள்ள விதிகளை மீறி ஊழியர்கள் ஏதாவது செய்தால், அரசு, ஊழியர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடை வழங்க மறுக்கலாம். இது தொடர்பாக அரசு சமீபத்தில் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
SBI Amrit Vrishti Scheme: மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டியை தரும் அம்ரித் விருஷ்டி திட்டத்தில் எவ்வளவு முதலீடு செய்தால், மொத்தமா எவ்வளவு கிடைக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
EPFO Pension: EPFO மூலம் பணி ஓய்வுக்குப் பிறகான காலத்திற்கு ஒரு நல்ல தொகை சேர்க்கப்படுவதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதியத்திற்கான ஏற்பாட்டையும் செய்துகொள்ளலாம்.
8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஊதிய மற்றும் ஓய்வூதிய அளவுகளை உயர்த்தி அவர்களது பொருளாதார சிக்கல்களை தீர்க்க 8வது ஊதியக்குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் கூட்டமைப்பு பிரதமர் நரேந்திர மோடியை வலியுறுத்தியுள்ளது.
7th Pay Commission: ஆண்டுக்கு இரண்டு முறை மத்திய அரசு, மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலை நிவாரணம் ஆகியவற்றை திருத்தம் செய்கின்றது.
DA Increased: மத்திய அரசு ஊழியர்கள் நிலுவை தொகையை கேட்டு தொடர்ந்து விண்ணப்பித்து வரும் நிலையில், சில மாநில அரசுகள் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்துள்ளன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.