தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்டுள்ள 9 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27, 30 ஆகிய தேதிகளில் இருகட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி மாற்றப்படும் எனவும், 4 மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கர்நாடகாவின் 15 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு டிசம்பர் 5 வியாழக்கிழமை அன்று கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் நடைபெறவுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தேசியத் தலைவரும், நட்சத்திர பிரச்சாரகருமான ராகுல் காந்தி டிசம்பர் 2-ஆம் தேதி ஜார்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தில் சிம்தேகாவுக்கு வருவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா விவகாரம் தொடர்பாக விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் மக்களவையில் அமளியில் ஈடுப்பட்டது. நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மகாராஷ்டிராவில் அரசாங்க உருவாக்கம் தொடர்பாக நடந்து மிகப்பெரிய அரசியல் நாடகத்திற்கு மத்தியில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வாத்ரா பாரதீய ஜனதா மீது கடுமையான தாக்குதலைத் தொடங்கியுள்ளார்!
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (NCP) தலைவர் ஷரத் பவருக்குப் பிறகு கட்சியில் இரண்டாவது இடத்தில் காணப்பட்ட அஜித் பவார் - கட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்த நிலையில், சுப்ரியா சுலே NCP-யில் ஒரு பெரிய பாத்திரத்தை வகிக்க வாய்ப்புள்ளது.
மகாராஷ்டிராவில் பாஜக-வை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்ததை எதிர்த்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா ஆகிய 3 கட்சிகளும் தொடர்ந்த வழக்கில் விசாரணையை நாளை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.
மகாராஷ்டிர அரசியலில் நடந்தேறிய திடீர் திருப்பங்களை அடுத்து, ’கட்சியும் குடும்பமும் உடைந்து விட்டதாக’ தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவாரின் மகள் வருத்தம் தெரிவித்துள்ளார்!
பாதுகாப்பு காரணங்களுக்காக சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து செய்யப்பட்ட நிலையில், கட்சியின் மாநிலங்களவை எம்.பி., உத்தவ் தாக்கரேவின் அயோத்தி பயணம் ரத்து தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.
புதிய மாவட்டங்களுக்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி விளக்கம் அளித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி மீது 'ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை' முன்வைத்து, ரபேல் ஒப்பந்தத்தில் நாட்டை தவறாக வழிநடத்தியதற்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக-வினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா ஒரு நீண்டகால அரசியல் நாடகத்தைக் காண்கிறது, சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் முடிவடைந்த 19 நாட்களுக்குப் பிறகும் மாநிலத்தில் எந்த அரசாங்கமும் அமையவில்லை.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.