அதிமுக பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுகவினருக்கு சட்டசபையில் பேசுவதற்கே வாய்ப்பு தருவதில்லை, குறிப்பாக நாட்டு மக்களுடைய பிரச்சனைகள் குறித்து பேசுவதற்கு கூட சபாநாயகர் அனுமதிப்பதில்லை என கே.பி.முனுசாமி கூறியுள்ளார்.
முதலமைச்சர் குறித்து ஆபாசமாகப் பேசியதாக வழக்குத் தொடரப்பட்ட நிலையில், அதற்கு பொதுக்கூட்டம் கூட்டி மன்னிப்பு கேட்க வேண்டும் என அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ குமரகுருவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதிமுக - பாஜக கூட்டணி முறிவு பெற்றதாக அதிமுக அதிகார்வப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் பாஜக கட்சியில் பெரும் சலசலப்பு நிலவு வருகிறது.
Annamalai Delhi Visit: மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது என்றும் அரசியலில் பதவிக்காக வந்தவன் கிடையாது என்றும் டெல்லி செல்லும் முன் அண்ணாமலை கருத்து தெரிவித்துள்ளார்.
வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தேர்தலை சந்திக்கும் என அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்.
கூட்டணி முறிவு குறித்து தேசிய தலைமை முடிவு செய்யும் என்றும், இதுதொடர்பாக கருத்து சொல்ல எங்களுக்கு அதிகாரமில்லை என்றும் பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
விநாயகர் சதுர்த்தி அன்று பாஜக கூட்டணியில் அதிமுக இல்லை என்று தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் அணியினர் ஒட்டிய போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பிஜேபி கட்சி குறித்து அதிமுக நிர்வாகிகள் யாரும் பேசக்கூடாது என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் கட்சி நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.