எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுக பொதுக்குழு வழக்கு குறித்து பேசியுள்ள ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் இணைய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
ராசிபுரம் அடுத்த பட்டணம் முனியப்பன் பாளையம் பகுதியில் உள்ள சாலையில் காங்கிரட் பணியின்போது அடிப்பம்பை அகற்றாமல் அப்படியே காங்கிரட் போட்ட ஒப்பந்ததாரர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் அதிமுகவுக்கு வரவேண்டும். அதுவே தொண்டர்களின் விருப்பம். அதைத்தான் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார் என்று ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மனோஜ் பாண்டியன் தெரிவித்துள்ளார்
Thoothukkudi Firing : தூத்துக்குடி துப்பக்கிச் சூடு தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
அதிமுகவின் நலனை கருத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென ஓ.பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.