இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், 53,370 பேருக்கு புதிதாக கோவிட் -19 (COVID-19) நோய்த்தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தியாவின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை, சனிக்கிழமை 78,14,682 ஆக உயர்ந்துள்ளது.
வட கொரியாவின் விசித்திரமான சர்வாதிகாரி கிம் ஜாங் உன் நிர்வாகம் சீனாவிலிருந்து மர்மமான முறையில் மஞ்சள் தூசி பறந்து வருவதாகவும், அது நாட்டில் கொரோனா வைரஸை பரப்பக்கூடும் என்றும் நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் மிக சிறப்பாக செயல்படுகிறது என்றும் ஆராய்ச்சி, COVID-19 ஐ எதிர்த்துப் போராடுவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் பாராட்டியுள்ளார்,
அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஒரு குழுவின் ஆய்வு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிர்ச்சியூட்டும் ஆய்வின் படி, இந்தியாவின்130 கோடி மக்கள் தொகையில் பாதி பேர் அடுத்த ஆண்டு (2021) பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படலாம்.
பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு ரயில்வே பல சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது, ஆனால் இந்த ரயில்களில் பயணிக்க, நீங்கள் சில வழிகாட்டுதல்களைப் அவசியம் பின்பற்ற வேண்டும், இல்லையெனில் நீங்கள் கம்பி எண்ண வேண்டியிருக்கும். வழிகாட்டுதல்கள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்...
தொற்று பரவல் மக்களின் ஷாப்பிங் மனநிலையை மாற்றி விட்டது. இந்த திருவிழா காலத்தில், பெரும்பாலான மக்கள் ஆன்லைன் ஷாப்பிங்கையே விரும்புகின்றனர் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, கொரோனா தொடர்பான தகவல்களை மறைத்ததாக அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோவின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக ஹுவாவின் கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, பெரும்பாலான நீச்சல் குளங்களை திறக்க அனுமதி இல்லை என்றாலும், கேளிக்கை பூங்காக்கள் மற்றும் அதில் தண்ணீரில் மேற்கொள்ளப்படும் கேளிக்கை விளையாட்டுகள் தொடர்பாக, வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.
சில நாடுகளின் கொரோனா வைரஸ் மீண்டும் தனது தாண்டவத்தை தொடக்கியுள்ளது. கோவிட் 19 பாதிப்புகள் அதிகரிப்பதைக் கண்டு, சில நாடுகள் நோய்த்தொற்றின் பரவலைக் கட்டுப்படுத்த லாக்டவுனை மீண்டும் தொடங்கத் திட்டமிட்டு வருகின்றன.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியா முழுவதும் 81,484 புதிய பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, இது நாட்டின் எண்ணிக்கை 64 லட்சத்தை நெருங்கியுள்ளது. மறுபுறம், கொடிய தொற்று காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 1,095 பேர் உயிர் இழந்ததை அடுத்து, இறந்தவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது
ஐந்தாம் கட்ட அன்லாக் நடவடிக்கையில், கடுமையான COVID-19 கட்டுப்பாடுகளுடன் திரை அரங்குகள், அதாவது தியேட்டர்கள் மீண்டும் செயல்பட மத்திய உள்துறை அனைச்சகம் அனுமதிக்கும் என்று யூகங்கள் பரவி வருகின்றன.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.