புரட்சித் தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி அம்மா, பொதுச் செயலாளர் புரட்சித்தலைவர் எடப்பாடியார் ஆசி பெற்ற வேட்பாளர் தங்கவேலுவை ஜெயிக்க வைக்க வேண்டும் என்று கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட காயத்ரி ரகுராம்.
மோடி நாட்டை உயர்த்த நினைக்கிறார் என்றும், ஆனால் திமுக புதிய டாஸ்மாக் கடைகளைத் திறந்து பணம் சம்பாதிக்க வேண்டும் என நினைக்கின்றனர் என்றும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பிரச்சாரத்தின்போது தெரிவித்தார்.
பெண்களால் பெருமை அடைந்த இந்த வேலூரில் பெண்களை கிண்டல் கேலி செய்து அசிங்கமாக பேசுகிறார் திமுக வேட்பாளர் நமக்கு அவர் தேவையா? ஐடி ரைட் வரும் அளவிற்கு சொத்து சேர்த்து வைத்துள்ள இவர்களுக்கு ஏழை தாய்மார்களின் வீட்டில் அடுப்பு எரிவது பற்றி கவலை இல்லை என்றார் நடிகை விந்தியா.
வாரிசு அரசியலிலும் பெண்களை ஓரங்கட்டும் திமுகவுக்கு சமூக நீதி பற்றி பேச உரிமை இல்லை என்று பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.
CM Stalin Speech In Chidambaram: இட ஒதுக்கீடு முறையில் நம் பிள்ளைகள் வேலைக்கு வருவதை பார்த்தாலே பாஜகவினர் கதறுகிறார்கள் என்றும் பிரதமர் மோடிக்கும் சமத்துவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசி உள்ளார்.
மதுரையில் திமுக எம்.எல்.ஏ தளபதி வீட்டிற்கு சமரசம் பேச சென்ற சகோதரி தாக்கப்பட்ட சம்பவத்தில் எம்.எல்.ஏ தளபதியின் மனைவி மற்றும் மகன் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Lok Sabha Elections: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
DMK Minister Raja Kannappan Election Campaign Video Viral: ஏர்வாடியில் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக தொண்டரை தலையில் அடித்து கீழே இறங்கச் சொன்ன பிற்படுத்தப்பட்ட நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பனின் வீடியோ வைரல் ஆகி வருகிறது.
கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு கூட தேராது என திமுகவின் கூட்டணியை நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
Tamil Nadu Election News: தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கையின்படி 2014 முதல் 2022 வரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதாவது, தினசரி 30 விவசாயிகள் தற்கொலை செய்கின்றனர் -அமைச்சர் மனோ தங்கராஜ்
கரகாட்டக்காரன் திரைப்படத்திலாவது கார் பேரீச்சை பழத்திற்காகவாவது தேரும், திமுக கூட்டணி பைசாவிற்கு கூட தேராது என திமுகவின் கூட்டணியை நடிகை விந்தியா விமர்சித்துள்ளார்.
திருப்பூர் தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு மாவட்டம் கவுந்தபாடியில் பாஜக வேட்பாளர் ஏபி முருகானந்தனை ஆதரித்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
தன் மீதான அச்சம் காரணமாகவே சின்னத்தை முடக்கியதாக, சென்னையில் நடைபெற்ற பிரசாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு மக்கள் வரவேற்பு அளிப்பார்கள் என்றும், ஆனால் அவருக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் பொன்னை அருகே சுடுகாட்டுக்கு சாலை அமைத்துத் தராததைக் கண்டித்து, நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக கிராம மக்கள் வீடுகளில் கருப்புக் கொடி கட்டி வைத்துள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.