இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவிற்கும் இடையிலான அடுத்த இரண்டு போட்டிகளும் மைதானத்தில் மக்கள் கூட்டம் இல்லாமல் நடைபெற வாய்ப்பு அதிகம் உள்ளது எனத் தெரிகிறது
வரவிருக்கும் நகராட்சி தேர்தல்கள் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களை கருத்தில் கொண்டு, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி திங்கள்கிழமை (மார்ச் 1) 'பங்களர் கோர்போ மம்தா' (வங்காளத்தின் பெருமை மம்தா) என்ற வெகுஜன திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் நாட்டின் ஒவ்வொரு அகதிக்கும் குடியுரிமை வழங்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தினார்.
தொலைதூர பயணிகள் மற்றும் தினசரி பயணிகளுக்கு சுவையான மற்றும் சுகாதாரமான உணவை வழங்குவதற்காக, IRCTC நகரில் நன்கு அறியப்பட்ட ஒரு தனியார் உணவு சங்கிலியுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இளம் பேட்டிங் நட்சத்திரமான சுப்மான் கில் எப்போது KKR அணியின் தலைவர் ஆகுவார் என ரசிகர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இணை உரிமையாளர் ஷாருக் கான் வேடிக்கை பதில் அளித்துள்ளார்!
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை, குடியுரிமை திருத்தப்பட்ட சட்டம் என்பது பாகிஸ்தானில் துன்புறுத்தப்படுபவர்களுக்கு ஒரு திருத்தம் மட்டுமே, எந்த இந்தியரின் குடியுரிமையையும் பறிப்பது பற்றி அல்ல என தெரிவித்துள்ளார்.
ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் வென்ற மாணவி, செவ்வாய்க்கிழமை வளாகத்தில் நடைபெற்ற வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை (திருத்த) சட்டத்தின் நகலைக் கிழித்து எறிந்தார்.
சுழற்சி முறையில் நடத்தப்பட இருக்கும் நான்கு நாடு தொடருக்கு இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா எடுத்துள்ள முடிவு தோல்வியில் முடியும் என பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லத்தீப் தெரிவித்துள்ளார்!
நேற்று நடைபெற்ற IPL ஏலத்தில் யூசுப் பதான் எந்தொரு அணி உரிமையாளர்களாகும் தேர்ந்தெடுக்கப் படவில்லை. எனவே வரவிருக்கும் IPL பருவத்தில் யூசப் பிரவேசம் இருக்காது என்பது உறுதியாகியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.