சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது ஒமிக்ரான் பாதிப்பா என கண்டறிய மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
கொரோனா (Sars Cov-2) வைரஸ் தொடர்ந்து அதன் வடிவத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது. கொரோனாவின் தற்போதைய புதிய வகைக்கு (B.1.1.529) ஓமைக்ரான் (Omicron) என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த கடிதம் உங்கள் கையில் கிடைக்கும் போது உயிரோடு இருப்பேனா என தெரியவில்லை, என தென் ஆப்பிரிக்காவில் உள்ள இந்தியா வம்சாவளையை சேர்ந்த மருத்துவர் ஜீ தொலைகாட்சிக்கு (Zee News) கடிதம் அனுப்பியுள்ளார்.
மகாத்மா காந்தியின் கொள்ளு பேத்தியான ஆஷிஷ் லதா ராம்கோபின் (Ashish Lata Ramgobin), பிரபல மனித உரிமை ஆர்வலர் எலா காந்தி மற்றும் மேவா ராம்கோபிந்த் ஆகியோரின் மகள் ஆவார். இவர் தெனாப்பிரிக்காவில் வசித்து வருகிறார்.
சனிக்கிழமை, சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2021 (Road Safety World Series 2021) இந்தியா லெஜண்ட்ஸ் (India Legends) மற்றும் தென்னாப்பிரிக்கா லெஜண்ட்ஸ் (South Africa Legends) இடையே ராய்ப்பூர் (Raipur) மைதானத்தில் நடைபெற்றது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஹசன் அலியை ட்ரோல் செய்துள்ளது ICC. கிரிக்கெட் வாரியம் ஒரு வீரரை ட்ரோல் செய்வது நகைச்சுவைக்காக இருந்தாலும், அது கண்ணியமான நடைமுறை அலல என பெரும்பாலனவர்கள் கருதுகிறார்கள்.
பொது இடத்தில் மாஸ்க் அணியாமல் இருப்பது இப்போது கைது செய்யப்படும் அபாயமும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆறு மாதங்கள் வரை சிறைத்தண்டனையும் கொண்ட குற்றமாகும்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.