தமிழகத்தில் மே 7 ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்ட TASMAC கடைகளை உடனடியாக மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை தேமுதிக தலைவர் விஜயகாந்த் வரவேற்றுள்ளார்.
தமிழக அரசு மீது தனது நியாயமான கோபத்தை காட்டியதோடு, அம்மாவின் அரசு எனக்கூறி கொள்ளும் தற்போதைய அதிமுக அரசின் திட்டம் இனப்படுகொலைக்கு ஒப்பானது என தமிழக அரசை கடுமையாக சாடினார்.
தமிழ் நாடு முழுவதும் இன்று முதல் சென்னை தவிர அனைத்து பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ளன. இதனால் மது விரும்பிகள் காலை முதலே மதுபான கடைகளுக்கு முன்பு நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றுள்ளனர்.
தமிழக அரசு மதுபானக் கடைகளை மீண்டும் திறக்கத் தயாராகி வருவதால், மாநிலத்தில் டீலர்கள் இப்போது கடுமையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடையே தங்கள் பங்குகளை வாங்கத் தயாராக உள்ளனர்.
தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தில் மதுபான கடைகளுக்கு வருபவர்கள் நிச்சையம் குடை கொண்டு வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்!
டாஸ்மாக் கடைகள் திறப்பது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார். நாடு முழுவதும் மதுக்கடைகள் திறக்கும் போது, தமிழகத்தில் திறக்காமல் இருக்க முடியாது எனக் கூறியுள்ளார்.
மதுக்கடைகளைத் திறக்கவே கூடாது மேலும் மக்களுக்கு ரூ.2,000 வழங்க வேண்டும் என்று தெரிவித்து பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் மதுவுக்கு ஆதரவாக திட்டமிட்டு செய்யப்படும் பரப்புரைகள் கண்டிக்கத்தக்கவை என்று தெரிவித்து பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
முழு அடைப்பு காலம் நீட்டிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து டாஸ்மாக் சில்லறை விற்பனை நிலையங்களும், பார்களும் ஏப்ரல் 30 வரை தமிழகத்தில் மூடப்படும் என்று அதிகாரப்பூர்வ உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஊரடங்கு மத்தியில் நெய்வேலி TASMAC கடைகளில் இருந்து விலையுர்ந்த மதுபாட்டில்கள் திருடப்பட்டுள்ள விஷயம் தற்போது நாட்டு மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.