அமெரிக்காவின் சவுத்பே ஏல மையத்தில் சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் எலும்புக்கூடும், செவ்வாய் கிரகத்தின் மிகப்பெரிய விண்கல்லும் ஏலத்திற்கு வரவுள்ளது, அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
பொள்ளாச்சி அருகே சுற்றுலா சென்ற வாகனத்தைத் தாக்க வந்த ஒற்றைக் காட்டு யானையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வேலூரில் டிராக்டரின் இடுக்கில் சிக்கி விவசாயி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Trending Video Today: போக்குவரத்து நெரிசலில் ஓடி, விசில் அடித்துக்கொண்டே ஆம்புலன்ஸுக்கு வழி விட வாகனங்களை அப்புறப்படுத்திய ஒரு போலிஸ் கான்ஸ்டபிளின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
Woman Kissing Viral Video: கொடிய கடல்வாழ் உயிரினங்களுடன் நட்பாக பழக முடியுமா? பார்க்கவே பயங்கரமாக இருக்கும் பெரிய வெள்ளை சுறாவுடன் எப்படி இவ்வளவு நெருக்கமாக இருக்க முடிகிறது. வைரல் வீடியோ பாருங்கள்.
கேரளாவில் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியைக் காப்பாற்றிய இளைஞருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் மானை வேட்டையாடி சாப்பிடும் செந்நாய்கள் கூட்டத்தை, ஆக்ரோசத்துடன் துரத்திச் சென்ற காட்டு யானையின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Watch Latest Viral Video: சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வங்கி வீடியோ. இது மக்களை ஆச்சரியப்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் ஒரு நபர் ரூ.90 லட்சம் எடுக்க வங்கிக்கு செல்கிறார்.
Viral Video In Tamil: இப்போதெல்லாம், சமூக ஊடகங்களின் சகாப்தத்தில், மக்கள் கவனத்தை ஈர்க்க புதிய முறைகளைப் பின்பற்றுகிறார்கள். இந்தப் பை கூட அப்படிப்பட்ட ஒரு பரிசோதனையாக இருக்கலாம், அதன் தனித்துவமான வடிவமைப்பு காரணமாக சமூக ஊடகங்களில் வைரலானது.
200 முறை பாம்பு கடித்தும் உயிருடன் தப்பித்த ஒருவர், தனது உடலில் பாம்பின் நச்சை செலுத்திக் கொள்வதன் மூலம் பாம்பு விஷத்துக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை உருவாக்கியதாக கூறுகிறார்.
Viral Video: சிலியின் பஹியா எல் அகுயிலாவில் 24 வயது நபர் ஒருவர் தனது தந்தையுடன் கயாக்கிங் செய்து கொண்டிருந்தபோது, ஒரு கூன் முதுகு திமிங்கலம் அவரது மஞ்சள் படகை விழுங்கி, அதிசயத்தக்க வகையில் அவரை வெளியே துப்பியது.
நீலகிரி மாவட்டம் கட்டப்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒசட்டி பகுதியில் காலில் PVC குழாயுடன் சுற்றித்திரிந்த காட்டு எருமை; மயக்க ஊசி செலுத்தி PVC குழாயை அகற்றிய வனத்துறையினர்!
வேலூரில் வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தையை ஏ.ஐ எனப்படும் தொழில் நுட்ப ஒலிபெருக்கி மீண்டும் காட்டிற்குள் அனுப்பிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஓசூர் அருகே ஊருக்குள் உலா வந்த ஒற்றை யானையிடம் இருந்து நூலிழையில் சிறுவன் உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் சேரம்பாடி சேரங்கோடு பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக புல்லட் என்ற காட்டு யானை வீடுகளை சேதப்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது. மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
ஓசூர் அருகே 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டுள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Viral Video: சமூக வலைதளங்களில் ஒரு நபருக்கும் குரங்கு ஒன்றுக்கும் நடக்கும் சண்டையின் வீடியோ வைரலாக பரவி வருகின்றது. இதைப் பார்ப்பவர்களால் சிரிப்பை அடக்க முடியவில்லை.
வீட்டில் இருந்து 210 கி.மீ தொலைவில் தனது காதலியுடன் உல்லாசமாக இருக்க கணவன் திட்டமிட்டு இருந்தாலும், இதனை தெரிந்து கொண்ட மனைவி நேராக சென்று தாக்கி உள்ளார்.
ராஜஸ்தானின் மவுண்ட் அபுவில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை ஒன்று வளர்ப்பு நாயுடன் மோதும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.
Viral Video: பாம்பை கண்டவுடன் பெரும்பாலானவர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடுவதுண்டு. ஆனால் இந்தப் பெண் அப்படி எதையும் செய்யவில்லை. தண்ணீர் கொண்டு அந்தப் பாம்பை அவர் விரட்டினார்.
Viral Video: சமூக வீடியோக்கள் பல சமயங்களில் வேடிக்கையாக இருந்தாலும் சில வீடியோக்கள் நமக்கு வாழ்க்கை பாடங்களையும் கற்றுக் கொடுக்கின்றன. அப்படிப்பட்ட ஒரு வீடியோ சமீபத்தில் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றது.