குத்தாலம் அருகே மேலையூர் ஊராட்சியில் ஸ்ரீ சீதளா மாரியம்மன் கோவிலில் நடைபெற்ற பால்குடம் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 16 அடி நீளமுள்ள அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் மது பாட்டில் வீசி, கோஷமிட்டது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில்பட்டியில் குடும்ப வறுமை காரணமாகப் படித்துக்கொண்டே கடையில் வேலை பார்த்து வந்த 12ஆம் வகுப்பு மாணவருக்குத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் நிதியுதவி வழங்கியுள்ளார்.
வயதாகி, பல்லு போன நடிகர்கள் எல்லாம் இன்னும் நடிப்பதால்தான் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது என அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்துக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
தளபதி அவரின் அறிவுறுத்தலின்படி தமிழகம் முழுவதும் முறையான அனுமதியை பெற்று கொடி ஏற்றுமாறு தொடர்களுக்கு கட்சியின் மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தலைக்கவசம் அணியாமல் வந்த வியாபாரியை வாகன சோதனையின்போது தடுத்து நிறுத்திய காவல் துறையினர், சாவியை எடுத்துக்கொண்டு அபராதத் தொகைக்கான பில்லைத் தராமல் அலைக்கழித்ததால் வாக்குவாதம் செய்த வீடியோ வைரலாகப் பரவி வருகிறது.
கடல் அரிப்பால் அழியும் தறுவாயில் இருக்கும் இரையுமன்துறை மீனவ கிராமத்தைப் பாதுகாக்கும் நோக்கில் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் கடலரிப்புத் தடுப்புச் சுவர் அமைக்கும் பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்.
அனுமதியின்றி தொண்டர்கள் எங்கும் கொடியேற்றக் கூடாது என்றும், விதிகளை மீறி கொடிக் கம்பங்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக வெற்றிக் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மறைந்த தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதற்காக கொடிக்கம்பம் நடும் பொழுது மின்சாரம் தாக்கி தேமுதிக நிர்வாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் தமிழ்நாடு முக்கியமான மாநிலமாக உள்ளது. பல செழுமையான கலாச்சாரம், வரலாறு, இயற்கை அழகை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் பின்வரும் இடங்களுக்கு மறக்காம சுற்றுலா போங்க.
கோவில்களுக்காக பல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார். நேற்று பழனியில் துவங்கிய அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு வெற்றி பெற்றுள்ளது - அமைச்சர் சேகர் பாபு!
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதியம்மன் கோவிலில் நடைபெற்ற ஆவணி அஸ்வதி பொங்கல் விழாவில் ஆயிரக்கணக்கான பெண் பக்தர்கள் பொங்கலிட்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே கம்பம் குடியிருப்பு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் வனத்துறை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்
காட்பாடி அருகே கஞ்சா வழக்கில் பிடித்து வந்த விசாரணை கைதி கை விலங்குடன் தப்பியோடிய நிலையில், தமிழக-ஆந்திர எல்லை வனப்பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 11 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.