தாழ்தள பேருந்தில் மாற்றுத்திறனாளிகளை புகார் வராத வண்ணம் ஏற்றி, இறக்க வேண்டும் என்று ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே 800 அடி உயரத்தில் இருந்து பாறை திடீரென உருண்டு அடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதியில் விழுந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சில வாக்குறுதிகள் ஒன்றிய அரசு நிதியுதவியுடன் செயல்படுத்த வேண்டியுள்ளதால் தாமதம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அதுவும் நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு.
முல்லைப் பெரியாறு குறித்து கேரள அரசியல்வாதிகள் சமூக வலைதளங்களில் தவறான கருத்துக்களை பரப்பிவருவதை மத்திய மாநில அரசுகள் வேடிக்கை பார்க்கலாமா என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுளார்.
வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதிக்கு மின்னஞ்சலில் கொலை மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே பழைய கொள்ளிடம் ஆற்றில் மனிதர்களை இழுத்துச் சென்று கொன்று வந்த 12 அடி நீளமும் 400 கிலோ எடை கொண்ட ராட்சத முதலையை கிராம மக்களே பிடித்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
தஞ்சாவூர் அருகே 12 ஆண்டுகளாக மறைத்து வைத்து விற்க முயன்ற இரண்டரை அடி உயரமுள்ள 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலையை சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர்.
செயற்கை கருத்தரிப்பு முறை என்பது ஏழை எளிய மக்களுக்கு எட்டாக்கனியாக இருக்கும் நிலையில், தமிழக அரசு சார்பாக சென்னையில் செயற்கை கருத்தரிப்பு மையம் திறக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருவதாக மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
முதுநிலை நீட் தேர்வு நாளை நடைபெறவுள்ள நிலையில் தருமபுரி மாணவிக்கு ஜம்மு காஷ்மீரில் தேர்வு மையம் ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ளதற்கு பாமக தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.