இளநிலை மருத்துவக் கலந்தாய்வை நடத்த தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு முடிவுகளை நிறுத்திவைக்க கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு.
Trichy International Airport : திருச்சி பன்னாட்டு விமான நிலைய இரண்டாவது முனையம் செயல்பாட்டுக்கு வந்தது! பழைய முனையத்தில் இருந்து இனி எந்தவித விமான போக்குவரத்தும் கிடையாது...
கபிலர்மலையில் இரவு நேரத்தில் வாகனம் ஓட்டி பழகும் போது விபத்து ஏற்பட்டு இரு சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தருமபுர ஆதீனத்தின் ஆபாச வீடியோ ஆடியோ உள்ளதாக கூறி பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் தேடப்படும் குற்றவாளியான தருமபுர ஆதீனத்தின் முன்னாள் நேர்முக உதவியாளர் செந்தில் கைது.
பாஜகவில் தற்போது இருப்பவர்கள் குற்றப் பின்னணியில் இருப்பவர்கள் என்று தமிழிசை நிரூபித்தால் நான் பாஜகவில் இருந்து விலகுகிறேன் - திருச்சி சூர்யா பரபரப்பு பேட்டி!
பள்ளி மாணவ மாணவிகளை கட்டணம் இன்றி பயணிக்க அனுமதிக்குமாறு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது-போக்குவரத்து துறை அமைச்சர், எஸ்.எஸ்.சிவசங்கர்.
இந்தியா கூட்டணி அமையக் காரணமாய் இருந்ததும், பாஜகவுக்கு அதிக பெரும்பான்மையைக் கிடைக்கவிடாமல் செய்ததும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி இந்திய வானிலை மையம் கள்ளக் கடல் எச்சரிக்கை விடுத்திருப்பதை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டத்தில் பெரியதாழை முதல் வேம்பார் வரை உள்ள கடல் பகுதியில் கடல் அலைகள் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் உணவகத்தில் பணிபுரிந்து வந்த ஊழியர்கள் மூவருக்கு அடுத்தடுத்து மின்சாரம் பாய்ந்து ஷாக் அடித்த நிலையில் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
நான் தமிழீழம் கேட்பதால் இலங்கை சென்றால் சிங்களவர்கள் என்னை கொன்று விடுவார்கள். இந்த தேர்தலில் தமிழக மக்கள் முடிவெடுத்தது சரியானது - மதுரை ஆதினம் பேட்டி.
Coimbatore Crime News: பீகாரில் 1500 ரூபாய்க்கு குழந்தையை வாங்கி, கோவையில் இரண்டரை லட்சம் ரூபாய்க்கு குழந்தைகளை விற்ற வட மாநில கும்பல் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதன் பகீர் பின்னணியை இங்கு விரிவாக காணலாம்.
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய ரவுடி கும்பலின் வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது என்பதை விரிவாக காணலாம்.
Crime News: 15 வயது பள்ளி மாணவிக்கு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை குற்றம் செய்த சினிமா ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.