SC/ST சட்டத்தின் கீழ் வழக்குகள் பதிவு செய்வது தொடர்பாக உச்ச நீதிமன்றம் ஒரு முக்கிய கருத்தை தெரிவித்துள்ளது. SC/ST பிரிவினருக்கு எதிராக தவறான அல்லது இழிவான வார்த்தைகளைப் பயன்படுத்துவது சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய போதுமானதாக இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து பெற, முத்தலாக் தவிர தலாக் - இ - ஹசன் என்ற மற்றொரு பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும்.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் விவாகரத்து கோரி 2014ஆம் ஆண்டு தொடரப்பட்ட ஒரு வழக்கில், உறவில் ஏற்பட்ட விரிசலை தீர்க்க வாய்ப்பே இல்லை என்ற நிலை இருந்தால், இரு தரப்பினரின் துன்பகரமான காலத்தை அதிகரிப்பது பயனற்றது என நீதிமன்றம் கூறியுள்ளது.
செக்யூரிட்டி பிரிண்டிங் அண்ட் மிண்டிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியாவில் மேற்பார்வையாளர்களாக பணிபுரியும் ஊழியர்களுக்கு, 1948 தொழிற்சாலைகள் சட்டம் அத்தியாயம் VI விதியின் கீழ் இரட்டை ஓவர் டைம் தகுதி உள்ளதா என்பது குறித்து நீதிபதிகள் வி ராமசுப்ரமணியன் மற்றும் பங்கஜ் மித்தல் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.
கருப்பு பூஞ்சைக்கான மருந்துகளுக்காக போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்துள்ளது...
மத்திய அரசிடமிருந்து புதன்கிழமை 730 டன் ஆக்ஸிஜன் சப்ளை கிடைத்ததற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசு, உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்துக்கு நன்றி தெரிவித்தார்
போலி செய்திகள் மற்றும் போலி கணக்குகள் மூலம் போலி செய்திகள் மூலம் இந்திய எதிர்ப்பு செய்திகளை பரப்பும் சமூக ஊடக தளங்கள் பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், சமூக ஊடகத்தில் உள்ள உள்ளடக்கம் மற்றும் விளம்பரங்களை ஒழுங்குமுறைபடுத்துவதற்கான ஒரு வழிமுறையை ஏற்படுத்துவது தொடர்பாக, உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மத்திய அரசு மற்றும் ட்விட்டர் இந்தியாவுக்கு நோட்டீஸ் அனுப்பியது.
Tractor Rally வன்முறையில் நீதித்துறை விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வன்முறையில் கிட்டத்தட்ட 300 போலீசார் காயமடைந்துள்ளனர்
விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்து, சுமுகமாக தீர்வை ஒன்றை எட்ட வேண்டும் எனற நோக்கில் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது.
8500 பதவிகளுக்கு பாரத ஸ்டேட் வங்கி விண்ணப்பங்களை கோருகிறது. கொரோனா காலத்தில் வேலை இல்லை என்று கவலைப்பட வேண்டாம். உடனடியாக sbi.co.in இல் விண்ணப்பிக்கவும். SBI Apprentice recruitment 2020க்கான தகுதி, விண்ணப்பிக்க கடைசி தேதி மற்றும் அனைத்து விவரங்களையும் தெரிந்துக் கொள்ளூங்கள்.
அக்டோபர் 2 ம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாக்குமூலத்தில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் வட்டிக்கு வட்டி விதிப்பதை தள்ளுபடி செய்து அதன் சுமையை ஏற்க அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட கடன் தவணைகளுக்கு வட்டி வசூலிக்கும் நடவடிக்கையை மறுஆய்வு செய்யுமாறு உயர் நீதிமன்றம் முன்பு மத்திய அரசையும் ரிசர்வ் வங்கியையும் கேட்டுக் கொண்டது.
கடன் தவணை, வீடு வாகன, தனிநபர் கடன்களுக்கான தவணைகளை ( EMI) செலுத்த இயலாமல் பலர் அவதிப்பட்டனர். இதை கருத்தில் கொண்டு கடன் தவணை ஒத்தி வைப்பு சலுகையை ரிசர்வ் வங்கி அறிவித்தது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.