தெலுங்கு படத்தில் வரும் அமைச்சர்களை போன்று திமுக அமைச்சர்கள் உள்ளனர் என்றும் ஆட்சிக்கு வந்த பிறகு அவர்களின் தோரணை மாறியுள்ளது எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளனர்.
அறிஞர் அண்ணா பெயரையும் திராவிடத்தையும், அதிமுகவிலிருந்து எடுத்துவிட்டு அடிமைகள் முன்னேற்றக் கழகம் என்று மாற்றி அதற்குப் பின் ஆரிய அடிமைகளாக வாழுங்கள் என பழனிசாமிக்கு கார்த்திகேய சிவசேனாபதி கடிதம் எழுதியிருக்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான நெடுஞ்சாலை துறை டெண்டர் முறைகேடு புகார் தொடர்பாக விஜிலென்ஸ் கமிஷனர் மேல் நடவடிக்கை எடுக்க தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
அதிமுகவில் இருந்து பல குட்டிகள் திமுகவில் இணைந்த நிலையில் அதனை கண்டு பொறுக்க முடியாத எடப்பாடி பழனிச்சாமி திமுக ஆட்சிக்கு எதிராக பொய் மூட்டையை அவிழ்த்து விடுவதாக குற்றச்சாட்டியுள்ளார்.
EPS Appeal in Court Hearing: எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது
அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்ற உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த தீர்ப்பை எதிர்த்து, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வருகிறது.
O Panneerselvam Latest Updates Today: கழகத்தின் நிரந்தரப் பொதுச் செயலாளர் என்றைக்கும் நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள்தான் -ஓ. பன்னீர் செல்வம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.