Double Murder Case: ஒரு சொட்டு ரத்தம் தான் வழக்கை முடித்து வைத்திருக்கிறது. இந்த வழக்கு உலகின் மிக மர்மமான கொலை வழக்குகளில் ஒன்றாக இடம் பிடிக்க இதைவிட வேறென்ன காரணம் வேண்டும்?
சரித்திர பதிவேடு குற்றவாளி விவேக் ராஜ், சிங்கம் பட பாணியில் துப்பாக்கி முனையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தாம்பரத்தில் கொலை கொள்ளையில் ஈடுபட்டு வந்த ரவுடி, போலீஸில் பிடிபட்ட சம்பவத்தின் முழு பின்னணி இதோ!
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் தனியாக வசித்து வந்த தலைமை ஆசிரியை, அரிவாளால் வெட்டி கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார். 20 சவரன் தங்க நகைகள் மற்றும் பணத்திற்காக,நடு இரவில் மர்ம நபர்களால் அரங்கேற்றப்பட்டதா இந்த கொடூரம் ?
ஈரானின் காட்டுமிராண்டித்தனமான சட்டத்தின் கீழ் ஒரு பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதில் அதிர்ச்சி தரும் விஷயம் என்னவென்றால், மரணதண்டனையை மகளே தன் கையினால் நிறைவேற்றி வைத்தாள்.
கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களுக்கு அடிமையாகி கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் இளம்சிறார்கள் குறித்து வெளியான அதிர்ச்சி பின்னணியை தற்போது பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.