கோவை சிங்காநல்லூரில் உள்ள விக்னேஷ்வரா ஸ்வீட்ஸ் கடை அருகே தனது காரை நிறுத்தி ராகுல் காந்தி ஒரு கிலோ குலாப் ஜாமூன் மற்றும் அனைத்தும் கலந்த இனிப்பு வகைகளை வாங்கினார். பின்னர் அங்கிருந்த ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதில் ஒரு வீடியோவை இங்கு காணலாம்.
Coimbatore INDIA Alliance Meeting: என் அரசு இல்லம் பறிக்கப்பட்டது ஆனால் அது தேவையில்லை என்றும் ஆனால் லட்சக்கணக்கான தமிழ்நாட்டு மக்கள் எனக்காக அவர்களின் வீடுகளை திறந்து வைப்பார்கள் என்றும் ராகுல் காந்தி கோவையில் பேசினார்.
கோவை தொகுதி இந்த முறை அதிக கவனம் பெற்றுள்ளது. அதற்கு காரணம் அண்ணாமலை தான். பாஜக மாநிலத் தலைவரான அவர் கோவையில் களம் காண்பது ஏன்? அங்கு அவரது வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது? மக்கள் சொல்வது என்ன?
K Annamalai Election Promises: கோவை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அண்ணாமலை, 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறி கோவை தொகுதிக்கென தேர்தல் அறிக்கையை வெளியிட்டாட். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்.
மக்களவைத் தேர்தல் நடைபெறும் வரும் 19ம் தேதி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தொழிலாளர் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Rahul Gandhi Tirunelveli Speech: இந்தியாவில் தற்போது பெரும் சித்தாந்த போர் நடக்கிறது என்றும் நாட்டின் அரசியல் சாசனத்தை காக்கும் இந்தப் போரில் நாம் வெல்வோம் என்பதை உறுதியாகச் சொல்கிறேன் என்றும் ராகுல் காந்தி பேசியுள்ளார்.
Lok Sabha Elections 2024: சென்னை சவுகார்பேட்டையில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 44 லட்சம் மதிப்புள்ள 667 கிராம் தங்க நகை பறிமுதல் செய்து கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Case Filed Against BJP Chief Annamalai in Coimbatore: இரவு 10.30க்கு பின்னரும் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதை அனுமதிக்க கூடாது என அப்பகுதியில் இருந்த திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சியை சேர்ந்தவர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்தனர்.
மக்களவை தேர்தல் 2024: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து அரசியல் ஆய்வாளர் மற்றும் மூத்த பத்திரிகையாளர்களின் கருத்துக்களுடன் விரிவான அலசல். விழுப்புரத்தில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை இந்த காணொலியில் பார்க்கலாம்
Coimbatore: கோவையில் திமுகவினர் மீது தாக்குதல் நடத்திய பாஜக நிர்வாகிகள் மீது காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறி அண்ணாமலை பிரச்சாரம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்தபோது, இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது.
பாஜக மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்துவிட்டால் தமிழ்நாடு தமிழ்நாடாக இருக்குமா என்ற ஒரு பெரிய கேள்வி இருக்கிறது என தெரிவித்திருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் டி. ராஜா, தமிழ்நாட்டை காப்பாற்ற பாரதிய ஜனதா கட்சியை அகற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தல் 2024ல் தமிழ்நாட்டில் நான்கு முனை போட்டி நிலவுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்பது குறித்து இந்த காணொலியில் பார்க்கலாம்
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.