அரியலூரில் பிறந்து ஒரு மாதமே ஆன குழந்தை தண்ணீர் பேரலில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன. குழந்தையை கொன்றது யார்? குழந்தையை கொல்ல என்ன காரணம்?
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உதவி செய்வது போல் நடித்து முதியோர்களின் ஏடிஎம் கார்டு மூலம் நூதன முறையில் பணம் திருடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
Attack On Kancheepuram Lady Police: காஞ்சிபுரத்தில் சீருடையில் இருந்த பெண் காவலரை அடையாளம் தெரியாத நபர் அரிவாளால் வெட்டியுள்ளார். தாக்குதல் நடத்தியவர் அவரின் கணவர் என்றும் கூறப்படுகிறது.
கறிக்கடையில் வெட்டிய ஆட்டுக்கறியை நாய் கவ்விக்கொண்டு சென்றதையடுத்து, நாயிடம் இருந்து அதை பறித்து மீண்டும் கடைக்கு கொண்டுவந்த உரிமையாளரின் சிசிடிவி காட்சிகள் வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குவைத் தீபத்தில் உயிரிழந்த மாரியப்பன் குடும்பத்தினருக்கு நேரில் ஆறுதல் கூறிய திமுக எம்.பி. கனிமொழி, தமிழக அரசின் நிவாரண நிதியான 5 லட்சம் ரூபாய்க்கான வரைவுக் காசோலையை வழங்கினார்
இருக்கன் துறை பகுதிகளில் கல்குவாரிகளால் விவசாய நிலங்கள் பயிர் செய்ய முடியாத அளவில் மலடாகியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
காட்பாடி அருகே செல்போன் திருடியதாக அடித்து கொலை செய்து சன்னியாசி ஒருவர் புதைக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணி என்ன?
தியாகத்திருநாள் பக்ரீத் பண்டிகையையொட்டி திருவாரூர் வடக்குமாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருவாரூர் கொடிக்கால்பாளையத்தில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
கரூரில் நில மோசடி வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமீன் கோரிய விசாரணை ஜூன் 19-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட நிலையில், வழக்கின் விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.
கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தெற்கு மாவட்ட இளைஞரணியினர் தளபதி விலையில்லா வீடு வழங்கும் திட்டம் மூலமாக மாற்றுத்திறனாளி குழந்தையின் குடும்பத்திற்கு வீடு கட்டி கொடுத்துஅசத்தியுள்ளனர்..
சர்வதேச அளவில் சமையல் ஒலிம்பிக் உட்பட 3 வரலாற்று சாதனைகள் படைத்த சென்னைஸ் அமிர்தாவின் மாணவர்களை அழகப்பா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஜி.ரவி, சென்னைஸ் அமிர்தாவின் தலைவர் பூமிநாதன் ஆகியோர் கௌரவித்தனர்.
நரேந்திர மோடி சீனாவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ அமெரிக்காவை பார்த்து பயப்படுகிறாரோ இல்லையோ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பவரை பார்த்து பயப்பட வேண்டும் என்று ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.