இந்தியாவை அச்சுறுத்தும் நோய்களில் சர்க்கரை நோயின் தாக்கம் மிகவும் அதிகம். இன்று வீட்டுக்கு ஒருவரையாவது இந்த நோயுடன் நம்மால் பார்க்க முடிகிறது. அதன்படி உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இரத்த சர்க்கரை அளவுகளில் திடீர் ஏற்ற இறக்கங்கள் ஏற்படும். பொதுவாக நீரிழிவு நோயாளிகள் தங்களின் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். மேலும், உணவில் இனிப்பு பொருட்களை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதுவே பழங்களைப் பற்றி பேசுகையில், பழங்களில் இயற்கையான இனிப்பு உள்ளது. அதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கிறது. நீங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த முயற்சிக்கிறீர்கள் என்றால், சர்க்கரை அளவைக்
சிலருக்கு aஅடிக்கடி தலைவலி ஏற்படும். சிலருக்கு காலையில் எழுந்திருக்கும் போதே தலைவலி ஏற்படும். இந்த நிலையில், அன்றைய நாளையே அது பாதித்து விடக் கூடும். ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல், அலட்சியமாக இருக்கின்றனர். ஆனால் இது சாதாரணமானது அல்ல, இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம்.
Diabetes Diet: சர்க்கரை நோய் என்பது ஒருவருக்கு ஒருமுறை வந்துவிட்டால், அது வாழ்நாள் முழுவதும் நோயாளியை விட்டு விலகாது, தற்போது அதை வேரில் இருந்து அகற்றுவது சாத்தியமில்லை, ஆனால் நாம் மனம் வைத்தால் கண்டிப்பாக சர்க்கரை நோயை கட்டுப்படுத்த முடியும்.
பூண்டின் நன்மைகள் ஏராளம். உண்மையில், பூண்டு ஒவ்வாமை எதிர்ப்பு, ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த மூலிகையாக செயல்படுகிறது. இது உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும். இது இதய நோய்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது, இது உடலில் உள்ள வீக்கத்தை நீக்குகிறது.
Diabetes Symptoms: இன்றைய பரபரப்பான வாழ்க்கையிலும், பிஸியான வாழ்க்கை முறையிலும் நீரிழிவு நோய் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. நீரிழிவு நோய் என்பது வாழ்நாள் முழுவதும் நீடித்து வரும் நோய் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வகை 1 மற்றும் வகை 2 என இரண்டு வகைகளைக் கொண்டுள்ளது. இந்த நோயை சரியாகக் கையாளவில்லை என்றால், அது வேறு பல உடல் உபாதைகளை உண்டாக்கும். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த, அதன் அறிகுறிகளை அறிந்து கொள்வது அவசியம்.
பாசி பயறு சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளது என்றாலும், சில பிரச்சனை உள்ளவர்கள் பாசி பயிறு தீங்கு விளைவிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Diabetes: நீரிழிவு நோயாளிகளுக்கு கற்றாழை இலைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா? அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை பார்போம்.
இன்றைய வாழ்க்கை முறை காரணமாக நீரிழிவு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டே போகிறது. இது குழந்தைகள் முதல் முதியோர்வரை அனைத்து வயதினரையும் பாதிக்கும் நோயாகவும் இருக்கிறது.
Early Symptoms of Diabetes: நீரிழிவு நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறியவில்லை என்றால், அது உயிருக்கு ஆபத்தானதாக மாறலாம். சில அறிகுறிகளின் மூலம் நீரிழிவு நோயை எளிதாக கண்டறியலாம்.
Diabetes Patients Avoid Foods: நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அத்தகைய நோயாளிகள் சாப்பிடக்கூடாத சில உணவுகள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.
நம் உடலின் மிக முக்கியமான அங்கங்களில் ஒன்றான சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தின் மீது கவனம் செலுத்தவில்லை என்றால், உயிருக்கே ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் வரும் வாய்ப்புகள் அதிகம்.
பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்வதை நீங்கள் அனைவரும் கேட்டிருப்பீர்கள். அவ்வாறு செய்வது உங்கள் ஆரோக்கியத்தை எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மஞ்சளை உட்கொள்வது நமக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இருப்பினும், மஞ்சள் அனைவருக்கும் ஒரே மாதிரியான நன்மைகளை வழங்குவதில்லை. மஞ்சளால் பாதிக்கப்படுபவர்கள் நம்மில் பலர்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.