வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியில் உள்ள பதட்டமான வாக்கு சாவடிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி நேற்று (10.02.2024) ஆய்வு மேற்கொண்டார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன சிறுமி, வேலூரில் கண்டு பிடிக்கப்பட்ட நிலையில், அவர் மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
தமிழர்களின் பாரம்பரிய கலையான சுருள்வால் வீச்சில் தென் மாநில அளவில் நடைபெற்ற போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஏழு வயது சிறுவனை பாராட்டி தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் செந்தில்ராஜ் சான்றிதழ்களை வழங்கினார்.
ராணிப்பேட்டையில் பல ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தவித்து வந்த இருளர் இன குடும்பங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தனது சொந்த நிதியிலிருந்து மின் இணைப்பு வழங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு விடுதிகளில் விடுதி காப்பாளர்கள் போலியான வருகை பதிவேட்டை தயார் செய்து பண மோசடியில் ஈடுபட்ட தகவல் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் குறைதீர் நாள் கூட்டத்தில் மனு அளிக்க வந்த பெண் தீடீரென தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஊட்டியில் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவலருக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த துணை வட்டாட்சியர் கைது செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
நீலகிரி மாவட்டத்தில் ட்ரோன் கேமராக்கள் பறப்பதற்கு மாவட்ட நிர்வாகத்திடம் முன் அனுமதி பெற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா (Innocent dhivya) உத்தரவிட்டுள்ளார்.
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்றினா பரவலை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நிறைவடையும் கட்டத்தில் உள்ளது
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 13 பேரின் முதலாம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்படுவதையொட்டி, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கேரளா மாநிலம் திரிச்சூர் மாவட்ட ஆட்சியர் காவல் துறையினருடன் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுமந்து சென்ற சம்பவம் சமூக ஊடகங்களில் வீடியோவாக பரவி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது!
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.