அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பு (Confederation Of All India Traders - CAIT), தேசிய தலைநகரில் அடுத்த 10 நாட்களுக்கு முழுமையான பொது முடக்கத்தை அமபல்படுத்த வேண்டும் என அரசை கேட்டுக் கொண்டுள்ளது.
சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பது, குறிப்பாக புற ஊதா கதிர்கள் நம் மீது படும் போது, கோவிட் 19 தொற்று பாதிப்பை குறைக்கும் என என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.
கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தொடங்கி நாட்டில் தொடர்ந்து கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், உச்சநீதிமன்ற ஆன் மூலம் மூலம் வழக்கு விசாரணையை நடத்த முடிவு செய்துள்ளது.
கொரோனா நெருக்கடி காலத்திலும், அமேசான் இந்தியா தனது ஆன்லைன் தளத்தின் மூலம் சிறு மற்றும் நடுத்தர விற்பனையாளர்கள் தயாரித்த 3 பில்லியன் டாலருக்கும் அதிக மதிப்பிலான பொருட்களை வெளிநாடுகளில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது
கோவிட் -19 பரவுவதைத் தடுக்க கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட பொது முடக்க உத்தரவு உலகம் முழுவதிற்கும் ஒரு எடுத்துக்காட்டாக திகழ்ந்தது என்று பிரதமர் மோடி கூறினார்.
பல மாநிலங்களில், 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், நாகாலாந்து மாநிலத்தில், சிறிய வகுப்பு பள்ளிகளுக்கும் பள்ளிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன.
மகாராஷ்டிராவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் மொத்த எண்ணிக்கை 22,82,191 ஆக உயர்ந்துள்ளது, இதுவரை 52,723 பேர் இறந்துள்ளனர். மாநிலத்தில் தற்போது 1,10,485 பேர் சிகிச்சையில் உள்ளனர்
ஜனவரி மாதத்தில் 250 க்கும் மேற்பட்ட ரயில்களின் வழக்கமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதாகவும், மேலும் வரும் நாட்களில் படிப்படியாக இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் ரயில்வே கூறியுள்ளது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.