திருப்பூர் ரயில் நிலையம் அருகே அமைந்துள்ளது பிரபல சைவ உணவகமான அன்னபூர்ணா உணவகம் இந்நிலையில் இன்று மதியம் இந்த உணவகத்தில் திருப்பூரை சேர்ந்த எல் ஐ.சி குழுவினர் சுமார் 20க்கும் மேற்பட்டோர் உணவருந்தினர். அப்போது, அவர்களுக்கு ஒரு அதிர்ச்சிகரமான அனுபவம் ஏற்பட்டது.
Opposition to Oil pipeline Project In Coimbatore: விளைநிலங்களில் எண்ணெய் குழாய் பதிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு! பொதுத்துறை நிறுவனத்தை முற்றுகையிட்டு மனு அளித்த விவசாயிகள்!
Actor Vijay Kallakurichi visit : கள்ளக்குறிச்சி செல்லும் தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்டவர்களையும் நேரில் சந்தித்தார்.
உதகை அருகே கூடலூர் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பைன் மரக்காடு சுற்றுலா தலத்திற்குள் திடீரென ஒற்றை புலி வந்ததால் அந்த சுற்றுலா தலம் நாளை மாலை வரை மூடப்பட்டது.
வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாகக் காய்ச்சப்படும் கள்ளச்சாராயம் மற்றும் மது பாட்டில்களை விற்பவர்கள் குறித்த தகவல் மற்றும் புகார் அளிக்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயத்தால் 35-க்கும் அதிகமான உயிர்கள் பலியான நிலையில், தகுந்த நடவடிக்கை எடுக்காத திமுக அரசைக் கண்டித்து வரும் 22-ஆம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.
சென்னை டோல்கேட்டில் ரவுடிசம் செய்த மாணவர்கள், போலீசாரை பார்த்ததும் உசேன் போல்டை மிஞ்சும் அளவிற்கு வேகமாக தப்பியோடிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதோடு கெத்து காட்டிய மாணவர்களை கொத்தாக போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தின் பின்னணி என்ன என்பதை காணலாம்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இதில் திமுக நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய குடித்து 35க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்திருக்கும் நிலையில், இதில் திமுக நிர்வாகிகளுக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Edappadi Palaniswami : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருவோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
Kallakurichi Illicit Liquor Case: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 34 பேர் உயிரிழந்த நிலையில், இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Kallakurichi Illicit Liquor Death: கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் அருந்தி பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 31 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
Tamil Nadu Weather Update Today : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதையொட்டி, இன்றைய வானிலை நிலவரத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.