ஒரு ஊழியர் ஜூன் 1, 2015 முதல் பணிபுரிந்து, 14 ஆண்டுகள் பணி முடித்த பிறகு அவர் எத்தனை ஆண்டுகள் பணிபுரிந்தாலும் அவரது ஓய்வூதியம் ரூ.15,000 ஆகக் கணக்கிடப்படும்.
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்திய பிறகு, மத்திய ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 38% ஆக உயர்ந்துள்ளது, அதற்கு முன்பு ஊழியர்களின் அகவிலைப்படி 34% ஆக இருந்தது.
அகஸ்தியர் மலையை யானைகள் காப்பகமாக அறிவித்து மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் வெளியிட்டிருக்கும் உத்தரவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வரவேற்பு அளித்துள்ளார்.
7வது ஊதியக்குழு தொடரும் என்றும் 8வது மத்திய ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பாக எந்த திட்டமும் அரசு பரிசீலனையில் இல்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம், அலோவன்சஸ் மற்றும் ஓய்வூதியத்தில் திருத்தம் செய்ய 8-வது மத்திய ஊதியக் குழுவைக் கொண்டுவருவது குறித்து அரசு எவ்வித பரிசீலனையும் செய்யவில்லை.
இலவசங்களை எப்படி கட்டுப்படுத்துவது என்பதற்கான ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவை அமைப்பது குறித்த அறிக்கையை, ஏழு நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கான டிஏ உயர்வு சதவீதத்தை தீர்மானிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஏஐசிபி இன்டெக்ஸ், ஊழியர்களுக்கான டிஏ சதவீதம் குறைந்தபட்சம் 4 சதவிகிதம் உயர்த்தப்படலாம் என்று கூறுகிறது.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.