Hathras Stampede Terrible Accident In Religious Gathering : 121 பேரை பலி வாங்கிய ஹத்ராஸ் மத கூட்டத்தில் பக்தி பரவசத்துடன் கூடியிருந்த மக்கள், உரையை முடித்துக் கொண்டு சாமியார் போலே பாபா சென்றதும், அவர் நடந்து சென்ற இடத்தில் இருந்து காலடி மண் எடுக்க முட்டி மோதிக் கொண்டு சென்றதால் தான் நெரிசல் ஏற்பட்டது என்றும் சம்பவ இடத்தில் இருந்த சிலர் கூறுகின்றனர்
Hathras Stampede Death Toll Increased To 116: உத்திர பிரதேசத்தில் ஹத்ராஸ் மத கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 116ஆக உயர்ந்துவிட்டது! யார் இந்த சாமியார் விஸ்வ ஹரி போலே பாபா?
Hindenburg reply to Sebi's notice : அதானி குழுமத்தின் மீதான கடுமையான குற்றச்சாட்டுகளை கூறியிருந்த ஹிட்டன்பர்க் மீதான செபியின் நோட்டீசும் எதிர்வினையும்...
நாம் அனைவரும் இரயில்களில் நிச்சயம் பயணித்திருப்போம். ரயில் சாமானியர்களின் முக்கிய போக்குவரத்தாக உள்ளது. அதே சமயத்தில், சில ஆடம்பர ரயில் சேவைகளும் வழங்கபடுகின்றன. அதில் பயணம் செய்வதற்கு லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டும்.
புதிய குற்றவியல் சட்டங்களில் சிலவற்றை வரவேற்பதாகவும், புதிய சட்டங்களில் உள்ள சில முன்னேற்றங்களைத் திருத்தங்களாக அறிமுகப்படுத்தியிருக்கலாம் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுத் தாக்கலுக்கு மத்தியில் நாடு முழுவதும் 3 புதிய கிரிமினல் சட்டங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.
நீதியை எட்டுவதற்கான சாமானிய மக்களின் பாதையில் எளிமையை ஏற்படுத்தும் நோக்கில் பாரதிய நியாய சன்ஹிதா (BNS), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய மூன்று புதிய சட்டங்களில் பல்வேறு புதுமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஷெங்கன் பகுதியில் ஷெங்கன் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்ட ஐரோப்பிய நாடுகள் அடங்கும். இதன் கீழ் ஒருவர் பாஸ்போர்ட், விசா அல்லது அடையாளச் சான்று இல்லாமல் எந்த ஷெங்கன் நாட்டிற்கும் பயணம் செய்யலாம்.
இந்திய ரயில்வேயின் மால்வா எக்ஸ்பிரஸில் டெல்லியில் இருந்து இந்தூருக்கு முன்பதிவு செய்யப்பட்ட தனது இருக்கையில் பயணித்த பெண்களின் பயணச் சாமான்கள் திருடப்பட்ட ஒரு பெண்ணுக்கு 1.08 லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் என்று டெல்லி நுகர்வோர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.
அமர்நாத் யாத்திரை முதல் குழு காஷ்மீரில் இருந்து புறப்பட்டது. ஆண்டுதோறும் பனிலிங்கத்தை தரிசிக்க இந்தியாவில் உள்ள பல இடங்களில் இருந்தும், பக்தர்கள் அமர்நாத் செல்வது வழக்கம். 51 சக்தி பீடங்களில் ஒன்றான மகாமாயா சக்தி பீட உறைவிடமான அமர்நாத் குகையில் உருவாகும் பனிலிங்கத்தை தரிசிக்க பக்தர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
IRCTC Ladakh Package : லடாக் மற்றும் லே ஆகிய இடங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பார்க்க விரும்பும் இடங்களில் ஒன்று. லடாக் யூனியன் பிரதேசத்தில் நீங்கள் பார்க்க வேண்டிய பல அழகிய இடங்கள் உள்ளன. இங்கு நாடெங்கிலும் இருந்து அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
IMF On USCIRF Report On India: மத கண்காணிப்பு அமைப்பான USCIRF, இந்தியாவின் உலகளாவிய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது... பின்னணி என்ன?
இந்திய அணி T20 உலக கோப்பையில் சீட்டிங் செய்து வெற்றி பெற்றதாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் பகிரங்க குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார் இது குறித்து பார்க்கலாம்.
By accepting cookies, you agree to the storing of cookies on your device to enhance site navigation, analyze site usage, and assist in our marketing efforts.